on
-
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More » -
Latest
70 ஆண்டுகள் ஆகியும், இந்தியச் சமூகம் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளது; வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை, ஒற்றுமையே முக்கியம் – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஜூலை-9, நாடு சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்தியச் சமூகத்தின் நிலைமை இன்னும் தேசிய முன்னுரிமையாக கருதப்படவில்லை. கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
தொழிற்நுட்ப கோளாறினால் MyTNB செயலியில் ஜூலை மாத பில் வாசிப்பு சரியாக இருக்காது – TNB
கோலாலம்பூர் – ஜூலை 8 – தொழில்நுட்பக் கோளாறு காரணமாக MyTNB செயலியில் ஜூலை மாத பில் வாசிப்பு தவறாகக் காட்டப்படுவதாக Tenaga Nasional Bhd (TNB)…
Read More » -
Latest
LRT இரயிலில் சிறுநீர் கழித்த குழந்தை; பொருட்படுத்தாமல் இருந்த தாய் – வலைத்தளவாசிகள் கண்டனம்
கோலாலம்பூர், ஜூலை 7 – LRT இரயிலில் தாய் கைப்பேசியில் மூழ்கியிருந்த நிலையில், அவரின் குழந்தை இரயிலிலேயே சிறுநீர் கழித்த சம்பவம் சக பயணிகளை முகம் சுழிக்க…
Read More » -
Latest
பஸ்களில் இருக்கைகளில் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த ஜே.பி.ஜே அதிகாரிகள் நடவடிக்கை
செப்பாங், ஜூலை 2 – Seatbelt எனப்படும் இருக்கைகளுக்கான பாதுகாப்பு belt, பஸ்களில் அணிந்திருப்பது மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த சிலாங்கூர் JPJ அதிகாரிகள்…
Read More » -
Latest
வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டெடுப்பு; ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு
ஈப்போ, ஜூன்-30 – ஈப்போ, ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையின் 265-ஆவது கிலோ மீட்டரில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சுமார் 15 கிலோ மீட்டருக்கு…
Read More » -
Latest
‘WPAM 2025 இரவு’ ஆகஸ்ட் 9-ல் நடக்கிறது; 400-க்கும் மேற்பட்ட இந்தியத் திருமணத் தொழில் வல்லுநர்கள் பங்கேற்பு
செலாயாங் – ஜூன்-15 – மலேசிய இந்தியத் திருமண தொழில் வல்லுநர்கள் சங்கமான WPAM, தனது gala விருந்து நிகழ்வை இரண்டாவது முறையாக நடத்துகிறது. மலேசியாவில் உள்ள…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் வழக்கில் யூகங்கள் வேண்டாம்; சட்டத் தறை அலுவகலம் நினைவுறுத்து
கோலாலாம்பூர் – ஜூன்-13 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து,…
Read More » -
Latest
ஈரானின் ‘அணுவாயுத் திட்டங்கள்’ மீது இஸ்ரேல் தாக்குதல்; நாடு முழுவதும் கேட்ட சத்தம்
தெஹ்ரான் – ஜூன்-13 – ஈரானின் அணுவாயுதங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல்…
Read More »
