online
-
Latest
தனிப்பட்ட தகவலை இணையத்தில் பகிருவது குற்றம்; doxxing மீது கடும் நடவடிக்கைப் பாயுமென IGP எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-25 – Doxxing எனப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் இணையத்தில் வெளியிடும் செயலுக்கு எதிராக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் கடும் எச்சரிக்கை…
Read More » -
Latest
ஆன்லைன் பாதுகாப்பு குறைபாடு: எக்ஸ் மீது சட்ட நடவடிக்கையை பரிசீலிக்கும் MCMC
கோலாலம்பூர், ஜன -13-மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC), தன் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடான Grok மூலம் ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யத்…
Read More » -
Latest
இணைய முதலீட்டு மோசடி; RM 1 மில்லியன் பறிகொடுத்த ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-5, பினாங்கில் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் ஒருவர், இணைய முதலீட்டு மோசடியில் RM1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். 67 வயது அவ்வாடவர், கடந்த…
Read More » -
Latest
ஜனவரி 1 முதல் அனைத்து PERKESO சலுகை விண்ணப்பங்களும் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும்; ரமணன் தகவல்
கோலாலாம்பூர், டிசம்பர் 19-சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO திட்டங்களின் கீழ் உள்ள 4 சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும், வரும் ஜனவரி 1 முதல் இணையம்…
Read More » -
Latest
2026 முதல் தமிழ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி வகுப்புகளை இலவசமாக வழங்கும் சிலாங்கூர் அரசு
ஷா ஆலாம், டிசம்பர் 19-சிலாங்கூர் அரசு, 2026 முதல் இலவசமாக வெளிநாட்டு மொழி வகுப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடைபெறுமென, மந்திரி…
Read More » -
Latest
SPM கேள்விகள் சமூக ஊடகங்களில் கசிந்தனவா? கல்வி அமைச்சு விசாரணை
புத்ராஜெயா, நவம்பர்-25 – 2025 SPM கேள்வித் தாட்கள் கசிந்து சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை…
Read More » -
Latest
தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் LGBTQ முத்தக் காட்சியா? பொங்கி எழுந்த வலைத்தளவாசிகள்; ஒளிபரப்பை நிறுத்தியது RTM
கோலாலம்பூர், நவம்பர் 18- மலேசிய வானொலி – தொலைக்காட்சியான RTM-மில் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் இரண்டு அப்பாக்கள் முத்தமிடும் காட்சி ஒளிபரப்பாகியதால் மலேசியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “இது LGBTQ…
Read More » -
Latest
இணைய மோசடிகளுக்கு இனி சிங்கப்பூரில் கடும் தண்டனை; குறைந்தது 6 பிரம்படிகள்
சிங்கப்பூர், நவம்பர்-5, சிங்கப்பூரில் மோசடிகளால் விளையும் நட்டங்கள் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதை அடுத்து, இணைய மோசடிக்காரர்களுக்கு குறைந்தபட்சம் 6 பிரம்படி தண்டனை வழங்க அந்நாட்டரசு திட்டமிட்டுள்ளது.…
Read More » -
மலேசியா
வகுப்பறையில் பாட நேரத்தின் போது டிக்டோக்கில் நேரலை செய்த மாணவி; வலுக்கும் கண்டனங்கள்
கோலாலம்பூர், நவம்பர்-2, ஒரு மாணவி வகுப்பின் போது டிக்டோக்கில் நேரலை செய்த சம்பவம் வைரலாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த நேரலையின் scrinshot படத்தை…
Read More »
