ordered
-
Latest
பூச்சோங்கில் சுகாதார விதிமீறல்; 5 உணவகங்களுக்கு D கிரேடு வழங்கி 14 நாட்கள் மூடல் உத்தரவு
பூச்சோங், மே-30-சிலாங்கூர், பூச்சோங் உத்தாமா தொழிற்பேட்டையில் சுபாங் ஜெயா மாநகர மன்றம் (MBSJ) நடத்திய அதிரடிச் சோதனையில், கடுமையான சுகாதார விதிமீறல்களில் ஈடுபட்ட 5 உணவகங்கள் உடனடியாக…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
அசுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையின் உணவகத்தை மூடும்படி உத்தரவு
ஜோர்ஜ் டவுன் , ஏப்-16-தனியார் மருத்துவமனையின் உணவகம், கரப்பான் பூச்சிகள் உட்பட அசுத்தமான நிலையில் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, பினாங்கு மாநில சுகாதாரத் துறை அந்த உணவகத்தை…
Read More » -
Latest
செகாமாட் மரண விபத்து: டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்ய உத்தரவு
செகாமாட், ஏப்ரல்-5-ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த மரண விபத்துக்குக் காரணமான டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்து விசாரிக்க, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். சாலைப் போக்குவரத்துத் துறையான…
Read More » -
Latest
4 மாத குழந்தை இறந்ததைத் தொடர்ந்து செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவு
கோலாலம்பூர், மார்ச் 11 – இந்த வார தொடக்கத்தில் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது நான்கு மாதக் குழந்தை இறந்ததைத்…
Read More » -
Latest
‘Ethiopian Airlines’ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு US$28 மில்லியன் இழப்பீடு; போயிங் நிறுவனத்திற்கு உத்தரவு
சிக்காகோ, நவம்பர் 13 – கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘Ethiopian Airlines’ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, போயிங் (Boeing) நிறுவனம் அமெரிக்க டாலர்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் சுகாதாரமற்ற 6 உணவகங்கள் மூடப்பட்டன
ஷா ஆலாம், செப்டம்பர் 12 – கடந்த செவ்வாய்க்கிழமை ஷா ஆலாம் ஊராட்சி மன்ற அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஷா ஆலாம் செக்க்ஷேன் 13-இல் சுகாதாரமாற்ற முறையில்…
Read More » -
Latest
பிந்துலு எரிவாயு கிடங்கில் பாதுகாப்பை வலுப்படுத்த உத்தரவு
கோலாலம்பூர், செப்டம்பர்-9 – சரவாக், பிந்துலுவில் உள்ள LNG எனப்படும் திரவமயமாக்கப்பட்ட அனைத்து இயற்கை எரிவாயுக் கிடங்குகளிலும் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் LNG கட்டமைப்புகள்…
Read More » -
Latest
புக்கிட் காயு ஹித்தாமில் 7 வெளிநாட்டினர் நாடு திரும்ப உத்தரவு: சட்டவிரோத நுழைவு முயற்சி முறியடிப்பு
புக்கிட் காயு ஹித்தாம், ஆகஸ்ட் 11 – நேற்று, புக்கிட் காயு ஹித்தாமில், மேற்கொண்ட சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஏழு வெளிநாட்டினரை மலேசிய…
Read More » -
Latest
Asam Boi பானத்தில் சிறியத் தவளை: செண்டாயான் உணவகத்தை 2 வாரங்களுக்கு மூட உத்தரவு
செண்டாயான், ஆகஸ்ட்-7- நெகிரி செம்பிலான், செண்டாயானில் பெண் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட asam boi பானத்தில் சிறிய தவளை இருந்ததாக கூறப்படும் உணவகம், 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More »