orders
-
Latest
இவானா ஸ்மித்தின் குடும்பத்திற்கு RM1.1 மில்லியன் வழங்க அரசு உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 29 – டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தத் தவறியதற்காக அவரது குடும்பத்தினருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
4,000 க்கும் மேற்பட்ட நிரந்தர மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அன்வார் உத்தரவு
கோலாலாம்பூர், ஜூலை-25- அரசாங்க நிரந்தர மருத்துவர் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுகாதார அமைச்சைப் பணித்துள்ளார். நிர்வாக கெடுபிடிகளால் பணியமர்வுகள் மிகவும்…
Read More » -
மலேசியா
கிள்ளான் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து; மின் மற்றும் எரிவாயு அமைப்புகளைப் பரிசோதிக்க சிலாங்கூர் சுகாதாரத் துறை உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 23 – கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) அவசர சிகிச்சை துறை (JKT) முழுவதும் மின் மற்றும் மருத்துவ எரிவாயு அமைப்புகளைச்…
Read More » -
Latest
அரச குடும்ப போலி திருமண சான்றிதழை பதிவேற்றம் செய்த பெண் மனநிலை பரிசோதனைக்கு செல்லும்படி உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 22 – அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆடவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாக கூறி போலி திருமண சான்றிதழ், புகைப்படம் மற்றும் நிச்சயத்திற்கு…
Read More » -
Latest
இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி எரிமலை வெடித்தது; விமான அட்டவணைகளை சரிபார்க்க உத்தரவு – மலேசிய விமான போக்குவரத்து ஆணையம்
இந்தோனேசியா – ஜூலை 8 – நேற்று, இந்தோனேசியாவில் மவுண்ட் லெவோடோபி லக்கி (Gunung Lewotobi Laki-Laki) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, இன்று மலேசியாவிலிருந்து இந்தோனேசியா புறப்படவிருக்கும்…
Read More » -
Latest
இரகசியத்தன்மை மீறலுக்காக NFC-க்கு RM90 மில்லியன் இழப்பீடு வழங்க பப்ளிக் வங்கிக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவு
புத்ராஜெயா, ஜூன்-18 – NFC எனப்படும் தேசிய ஃபீட்லோட் கழகம் மற்றும் அதன் 3 துணை நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டு இரகசியத்தன்மையை மீறியதற்காக,…
Read More » -
Latest
கெரிக்கில் கோர விபத்து; UPSI மாணவர்கள் 15 பேர் பலி; உடனடி உதவி வழங்க பிரதமர் உத்தரவு
கெரிக், ஜூன்-9 – பேராக் கெரிக் அருகே JTB எனப்படும் கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில், UPSI பல்கலைக்கழக மாணவர்கள்…
Read More » -
Latest
வேப் விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தரவு – சிலாங்கூர் அரசு
ஷா ஆலம், மே 20- மின் சிகரெட்டுகளின் (வேப்ஸ்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, வேப்ஸ் தயாரிப்பு விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று, சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்ததவிடப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் கோர விபத்தில் FRU கலகத் தடுப்பு போலீஸார் 9 பேர் பலி; விரிவான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
தெலுக் இந்தான், மே-13 – பேராக், தெலுக் இந்தான், ஜாலாம் சுங்கை மானிக்கில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீஸார்…
Read More »