own
-
Latest
அய்டில்அடா விடுமுறை முடிந்து திருப்புவதற்கு UPSI மாணவர்கள் சொந்தமாகவே வாடகை பஸ்சை ஏற்பாடு செய்தனர்
ஷா அலாம், ஜூன் 9 – கிரிக், Jalan Raya Timur 3 – Barat சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழக…
Read More » -
Latest
சொந்த குடும்பத்தில் ஆயுதமேந்தி கொள்ளையிட திட்டம்; இல்லத்தரசி உட்பட 5 ஆண் நண்பர்கள் கைது!
பெக்கான் – மே 21- கடந்த மார்ச் மாதம், பெக்கான் ஃபெல்டா சினி திமூரில் (Felda Chini Timur), தனது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கு ஆட்களைத் தயார்…
Read More » -
Latest
பாசீர் மாஸில் பகீர் சம்பவம்; 11 வயது மகனைக் கத்தியால் குத்திய ஆசிரியர்
பாசீர் மாஸ், மே-2, கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் பங்கோல் சே டோலில் ஓர் ஆசிரியரான தந்தை கத்தியால் குத்தியதில், 11 வயது மகன் காயமடைந்தான். அப்பகுதியில்…
Read More » -
Latest
கத்தரிக்கோலைப் பயன்படுத்தி சொந்த மகளை துன்புறுத்தியதாக தாய் கைது
கங்கார், ஏப்ரல்-9, தனது 11 வயது மகளை, கத்தரிக்கோலை பயன்படுத்தி தாக்கியது உட்பட உடல் ரீதியாக துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில், ஒரு பெண்ணை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
மலேசியா
ஜாலான் பெசார் கெப்போங்கில் வாகனமோட்டும் போது உயிரை மாய்த்துக் கொண்ட மாது
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர் ஜாலான் பெசார் கெப்போங்கில் வாகனமோட்டும் போதே, 45 வயது மாது தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு 10.30 மணி வாக்கில்…
Read More » -
Latest
சொந்த மகளைக் கற்பழித்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட தந்தைக்கு 32 ஆண்டுகள் சிறை
புத்ராஜெயா, நவம்பர்-26, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வயது குறைந்த தன் சொந்த மகளையே கற்பழித்ததோடு, இயற்கைக்கு மாறாகவும் உறவு கொண்ட கொடூர தந்தைக்கு, 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 22…
Read More » -
Latest
செனாவாங்கில் சொந்த மகளைக் கொன்ற வழக்கில் தனித்து வாழும் இந்தியத் தாய் விடுதலை
சிரம்பான், அக்டோபர்-11, நான்காண்டுகளுக்கு முன் தனது 6 வயது மகளை கொலைச் செய்த குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிலிருந்தும், தனித்து வாழும் இந்திய மாது விடுதலையாகியுள்ளார். வழக்கின் இறுதியில் 39…
Read More » -
Latest
மாரானில் பெற்றப் பிள்ளையை எரியூட்டப் போவதாக மிரட்டிய தந்தை கைது
குவாந்தான், செப்டம்பர்-20, பஹாங், மாரானில் முன்னாள் மனைவியைப் பழி வாங்குவதாக நினைத்து, பெற்றப் பிள்ளையையே தீ வைத்துக் கொளுத்தப் போவதாக மிரட்டி, அவனை மனரீதியாக துன்புறுத்தியத் தந்தை…
Read More » -
Latest
தாய்லாந்தில் அண்ணன் வளர்த்த American Bully நாய்கள் கடித்துக் குதறியதில் தம்பி பரிதாப பலி
பேங்கோக், செப்டம்பர் -4, தாய்லாந்தில் அண்ணன் வளர்த்து வந்த 2 American Bully நாய்களுடன் ஆசையாய் விளையாடச் சென்ற 18 வயது தம்பியை, நாய்கள் கடித்துக் குதறியதில்,…
Read More »