panic
-
Latest
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு; தீ விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து
கோலாலம்பூர், ஜூலை 16 – இன்று காலை மெக்ஸ் நெடுஞ்சாலையில் கோலாலம்பூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று 90 சதவீதம் தீயில் எரிந்து நாசமானது.…
Read More » -
Latest
தீயிக்கு இரையான ஐஸ்கிரீம் தொழிற்சாலை; ஜெலாப்பாங்கில் பரபரப்பு
ஈப்போ, ஜூலை 10 – ஈப்போ, ஜூலை 10 – நேற்றிரவு, ஜெலாப்பாங் ஜலான் கிள்ளாங் 2, தொழிற்சாலை பகுதியிலிருக்கும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு…
Read More » -
Latest
மளிகைக் கடைக்குள் நுழைந்த காட்டு யானை; தாய்லாந்தில் பரபரப்பு
பாங்காக், ஜூன் 3 – வடகிழக்கு தாய்லாந்தில் உணவு தேடி அலைந்த, காட்டு யானை ஒன்று, அங்குள்ள மளிகைக் கடையொன்றில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்டு யானை,…
Read More » -
Latest
பசியால் பகல் நேரத்தில் வெளியாகும் படைச்சிறுத்தை; மக்கள் பீதி
கூச்சிங், ஜூ-3 – சரவாக்கின் Mukah மாவட்டத்தில் பகல் நேரங்களில் ஒரு படைச்சிறுத்தை (cloud leopard) வெளியில் நடமாடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இரவில்…
Read More » -
Latest
70,000 ‘லாலிபாப்’-களை ஆர்டர் செய்த மகன்; பீதியில் தாய்
நியூயார்க், மே 9 – நியூயார்க்கில், 70,000-திற்கும் மேற்பட்ட லாலிபாப்களை, 4,200 அமெரிக்க டாலருக்கு, அமேசானில் ஆர்டர் செய்த 8 வயது சிறுவனின் செயலைக் கண்டு அதிர்ந்து…
Read More » -
Latest
முன்கூட்டியே நீர் துண்டிப்பா? பினாங்கு நீர் விநியோக கழகம் மறுப்பு
ஜோர்ஜ் டவுன் , ஏப் 25 – இன்று இரவு 10 மணிக்கு தொடங்கும் திட்டமிடப்பட்ட 60 மணி நேர நீர் துண்டிப்புக்கு ஒரு நாள் முன்னதாக…
Read More » -
மலேசியா
வாகனமோட்டிகள் நோக்கி யானைகள் ஓடி வந்ததால் நெடுஞ்சாலையில் பரபரப்பு
கோத்தா பாரு, மார்ச்-30- பேராக் கெரிக் அருகே, கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் நேற்று திடீரென யானைக் கூட்டம் பிரவேசித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹரி ராயா விடுமுறையில்…
Read More »