Pannir Selvam
-
Latest
பன்னீர் செல்வத்தின் கடைசிக் கடிதம்; நன்றி, நம்பிக்கை, மனவலிமை நிறைந்த அந்த இறுதி வரிகள்…
சிங்கப்பூர், அக்டோபர்-11 -போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மலேசியர் பி. பன்னீர் செல்வம், தனது கடைசி கடிதத்தில் நன்றி, நம்பிக்கை, மற்றும் வாழ்வின்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட பன்னீர் செல்வத்தின் நல்லடக்கச் சடங்கு நாளை ஈப்போவில் நடைபெறும்
கோலாலம்பூர், அக் 9 – சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட மலேசியரான 38 வயதுடைய பி. பன்னீர் செல்வம் என்ற போல் சிலாஸின் இறுதிச்…
Read More » -
Latest
2 வாரங்களில் இரண்டாவது மலேசியராக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் பன்னீர் செல்வம்
சிங்கப்பூர், அக்டோபர்-8, சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, 38 வயது மலேசியர் பி. பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடைசி நேர மேல்முறையீடு உட்பட பல்வேறு முயற்சிகள்…
Read More » -
Latest
கடைசி நம்பிக்கையும் சிதைந்தது; பன்னீர் செல்வத்தின் மரணதண்டனை நிறுத்தம் இல்லை – சிங்கப்பூர் நீதிமன்றம் திட்டவட்டம்
சிங்கப்பூர், அக்டோபர்-7 – போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவதிலிருந்து மலேசியர் பி.பன்னீர் செல்வத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அவரின் மரணதண்டனையை நிறுத்தி…
Read More » -
விசாரணை நீடிப்பதால் மலேசியர் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும்; ராம் கர்பால் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-5, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்…
Read More » -
Latest
மலேசியரான பன்னீர் செல்வத்துக்கு அக்டோபர் 8-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், அக்டோபர்-4, போதைப்பொருள் கடத்தல் வழக்கில சிங்கப்பூரில் சிறையில் உள்ள மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு, வரும் புதன்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அவரது முன்னாள் வழக்கறிஞர்…
Read More » -
Latest
பன்னீர் செல்வத்தை நெருங்கும் மரண தண்டனை; சிங்கப்பூருக்கு கடிதம் எழுதுமாறு 12 PKR எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-18 – சிங்கப்பூரில் மரண தண்டனையை நெருங்கி வரும் மலேசியர் P Pannir Selvam வழக்கில் அரசாங்கம் தலையிட வேண்டுமென, PKR கட்சியின் 12 நாடாளுமன்ற…
Read More »