parents
-
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More » -
Latest
கங்காரில் சொந்த பிள்ளையை சித்ரவதைச் செய்த பெற்றோர்; குற்றத்தை மறுத்த தம்பதி
கங்கார், ஜூன் 24 – அண்மையில் அராவ்விலுள்ள தங்களது வீட்டில் தங்களுடைய 11 வயது குழந்தையை உடல் ரீதியாக சித்ரவதை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட கணவனும்…
Read More » -
Latest
TABIKA Perpaduan பாலர் பள்ளிகள் அனைத்து இனங்களுக்குமானது; பெற்றோர்களுக்கு நினைவுறுத்து
பட்டவொர்த், மே-19 – TABIKA Perpaduan பாலர் பள்ளிகள் அனைத்து இனங்களுக்குமானவை. எனவே, பல்லின பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை அப்பாலர் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவிக்கப்படுகின்றனர். தேசிய ஒற்றுமை…
Read More » -
Latest
இப்படி ஒரு பயமா?; கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து மூன்றாண்டுகள் வீட்டிலேயே வனவாசம்; பெற்றோர் கைது!
ஓவிடோ ஸ்பெயின், மே 8- கடந்த மூன்றாண்டுகளாக, கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து, தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்த பெற்றோர் கைது…
Read More » -
Latest
தலையில் காயங்களுடன் 2 மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதி; பெற்றோர் கைது
மலாக்கா, மே 7- மலாக்காவில், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தாயார், தன் பிள்ளைக்கு வலிப்பு…
Read More » -
Latest
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை போலியாக்கிய 15 மலேசிய பெற்றோர்கள்
கோலாலம்பூர், ஏப்ரல்-24, 20 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை போலியாக்கியதற்காக, கோலாலம்பூரில் 15 மலேசியப் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் MyKad அடையாள…
Read More » -
Latest
19 மாத குழந்தையின் மரணத்தில் கவனக்குறைவு; பெற்றோர் மீது விசாரணை
கோலாலம்பூர், பிப் 27 – 19 மாத குந்தை Hud Aryan Mohd Nor Hafifi மரணம் அடைந்ததைத் தொடர்ந்து கவனக் குறைவு தொடர்பாக அக்குழந்தையின் பெற்றோரிடம்…
Read More » -
மலேசியா
காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணம்; சித்ரவதை செய்த சந்தேகத்தில் பெற்றோர் கைது
காஜாங், ஜனவரி-30, காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணமடைந்த சம்பவத்தில், அவளது பெற்றோர் கைதாகியுள்ளனர். இருவரும், புதன்கிழமை விடியற்காலை 1 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மகளை…
Read More » -
Latest
பேரங்காடியின் கண்ணாடிக் கதவை உடைத்த சிறுவன்; அலட்சியம் வேண்டாமென பெற்றோர்களுக்கு வலைத்தளவாசிகள் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜனவரி-24, உள்ளூர் பேரங்காடியொன்றில், கவனிப்பாரின்றி சுற்றியக் குழந்தை தானியங்கி கண்ணாடிக் கதவை உடைக்கும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. கண்ணாடிக் கதவைக் கெட்டியாகப் பிடிக்கும் முன், பெரியவர்களின்…
Read More » -
Latest
PLKN பயிற்சியைத் தொடரும் முடிவுக்கு பெற்றோர்கள் உட்பட 87% ஆதரவு
கூலாய், ஜனவரி-10, PLKN எனப்படும் தேசிய சேவைப் பயிற்சியைத் தொடரும் அரசாங்கத்தின் முடிவை, பெற்றோர்கள் உட்பட 16 வயது முதல் 60 வயது வரையிலான 87 விழுக்காட்டினர்…
Read More »