Penang Hindu Endowments Board
-
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையில் தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
பினாங்கு, ஜனவரி 28 – தைப்பூசத்தை முன்னிட்டு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயமும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…
Read More » -
Latest
2025ஆம் ஆண்டின் தைப்பூசம் முன்னிட்டு, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் காவல்துறையுடன் மரியாதை சந்திப்பு
பினாங்கு, ஜனவரி 27 – தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்குக் கொண்டாட்டப்படும் விழாவாகும். அவ்வகையில், இவ்வருட தைப்பூசம் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி அனுசரிக்கப்பட…
Read More »