People
-
Latest
நல்லாட்சி மூலம் மக்களுக்கு அதிக நன்மை – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, அக்டோபர் 13 – வரியை உயர்த்தாமல், நல்லாட்சி மற்றும் வீண்செலவு தடுப்பு முயற்சிகளின் மூலம் மக்களுக்கு அதிக நன்மையை வழங்க முடியும் என்று பிரதமர் டத்தோ’…
Read More » -
Latest
மக்களை மையப்படுத்திய பட்ஜெட்; அக்கறையோடு இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்: ரமணன் மகிழ்ச்சி
கோலாலம்பூர், அக்டோபர்-11, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்த 2026 மடானி பட்ஜெட், எந்தச் சமூகமும் பின்தங்காத வகையில் திட்டமிடப்பட்ட உண்மையான ‘மக்கள்…
Read More » -
Latest
அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புமிக்க, மக்களை மையமாகக் கொண்டது 2026 பட்ஜெட்: தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு
கோலாலாம்பூர், அக்டோபர்-11, 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ‘அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்’ என, ம.இ.கா தேசியத் தலைவர் தான்…
Read More » -
Latest
கிள்ளான் பந்திங் பாதையில் சாலை விபத்து; இருவர் காயம்
பந்திங், அக்டோபர்- 8, நேற்று, கிள்ளான், பந்திங், போர்ட்டிக்சன் சாலையின் 38வது கிலோமீட்டர் பகுதியில் ‘டொயோட்டா அல்பார்டு’ கார், லாரியுடன் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
விளையாட்டு வினையானது; பாரிசில் காலியான ஊசியால் மக்களை குத்திய ‘Influencer’க்கு 6 மாத சிறை தண்டனை
பாரிஸ், அக்டோபர் -8, பிரான்சின் தலைநகரான பாரிசில், நகைச்சுவை என்ற பெயரில், பலரை காலியான ஊசியால் குத்திய சமூக வலைத்தள பிரபலம் (influencer) ஒருவர், தற்போது ஆறு…
Read More » -
மலேசியா
பட்ஜெட் 2026: மக்கள் நலனை வலுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சிடம் 13 பரிந்துரைகளை முன்வைக்கும் KPKT
புத்ராஜெயா, செப்டம்பர்-4- 2026 பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாக, வீடமைப்புப் – ஊராட்சித் துறை அமைச்சான KPKT, இன்று நிதி அமைச்சிடம் 13 முக்கியப் பரிந்துரைகள் அடங்கியப்…
Read More » -
Latest
அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-12, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர். நேற்று காலை 7.30 மணியளவில் Tanjung Kupang-ங்கில்…
Read More » -
Latest
மனிதாபிமான உதவிப் பொருட்களை பெறுவதற்கு வரிசையில் இருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்- 30 பாலஸ்தீனர்கள் மரணம்
காஸா, ஜூலை 31 – மனிதாபிமான உதவிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வடக்கு பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது…
Read More » -
Latest
மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துவதற்கான 13-ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்தார் பிரதமர்
கோலாலாம்பூர், ஜூலை-31- 13-ஆவது மலேசியத் திட்டம் அனைவருக்கும் சொந்தமானது. தனிநபர்கள், சமூகங்கள், தனியார் துறை மற்றும் அரசாங்கம் இணைந்து மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்த முயற்சிக்கும் வகையில்…
Read More » -
மலேசியா
ஜெராம் பாடாங்கில் மக்கள் சேவை செய்ய எங்களை அனுமதியுங்கள்; தொந்தரவு செய்யாதீர்கள் – பெர்சாத்து சஞ்சீவன்
ஜெராம் பாடாங், ஜூலை-29- நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங்கில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவிருந்த கால்பந்துப் போட்டி, ஆளுங்கட்சியின் அரசியல் தலையீட்டால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக, ஜெராம் பாடாங் பெரிக்காத்தான்…
Read More »