People
-
Latest
அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-12, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர். நேற்று காலை 7.30 மணியளவில் Tanjung Kupang-ங்கில்…
Read More » -
Latest
மனிதாபிமான உதவிப் பொருட்களை பெறுவதற்கு வரிசையில் இருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்- 30 பாலஸ்தீனர்கள் மரணம்
காஸா, ஜூலை 31 – மனிதாபிமான உதவிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வடக்கு பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது…
Read More » -
Latest
மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துவதற்கான 13-ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்தார் பிரதமர்
கோலாலாம்பூர், ஜூலை-31- 13-ஆவது மலேசியத் திட்டம் அனைவருக்கும் சொந்தமானது. தனிநபர்கள், சமூகங்கள், தனியார் துறை மற்றும் அரசாங்கம் இணைந்து மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்த முயற்சிக்கும் வகையில்…
Read More » -
மலேசியா
ஜெராம் பாடாங்கில் மக்கள் சேவை செய்ய எங்களை அனுமதியுங்கள்; தொந்தரவு செய்யாதீர்கள் – பெர்சாத்து சஞ்சீவன்
ஜெராம் பாடாங், ஜூலை-29- நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங்கில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவிருந்த கால்பந்துப் போட்டி, ஆளுங்கட்சியின் அரசியல் தலையீட்டால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக, ஜெராம் பாடாங் பெரிக்காத்தான்…
Read More » -
Latest
”நன்றி பிரதமரே! : மக்களின் பொருளாதாரம் வலுப்பட்டு, அனைத்து இனங்களும் பாதுகாக்கப்படும் – ரமணன் பாராட்டு
கோலாலாபூர், ஜூலை-23- மக்கள் நலத்திட்ட அறிவிப்புகள் மூலம் மலேசியர்களின் மனங்களை குளிர வைத்துள்ளார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை…
Read More » -
மலேசியா
புயல் காற்றில் வியட்நாமிய சுற்றுலா படகு கவிழ்ந்தது; 28 பேர் கடலில் மூழ்கி பலி
ஹனோய் – ஜூலை-20 – வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில், 8 குழந்தைகள் உட்பட 27 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 13…
Read More » -
Latest
அலாஸ்கா கடலில் நிலநடுக்கம்; மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 17 – நேற்று, அலாஸ்கா கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி…
Read More » -
Latest
பிரதமரின் அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் – அரசாங்க தலைமைச் செயலாளர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பக்கத்தில், ‘மலேசிய மக்களுக்காக விரைவில் வரவிருக்கும் நற்செய்தி’ என்ற…
Read More » -
Latest
24 மணி நேரத்தில் 2 முறை குமுறிய பிலிப்பைன்ஸ் தால் எரிமலை; மீளா அதிர்ச்சியில் மக்கள்
பிலிப்பைன்ஸ், ஜூலை 7 – கடந்த சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸ் தால் எரிமலையில், கடந்த 24 மணி நேரத்தில், இரண்டு முறை நிலநடுக்க அதிர்வுகளை கண்டறிந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல்…
Read More » -
Latest
உலகின் மிக வறண்ட பாலைவனத்தில் அதிசயமாக பனிப்பொழிவு; ஆச்சரியத்தில் மக்கள்
சாந்தியாகோ, ஜூன்-27 – சிலி நாட்டின் வடக்கே உள்ள உலகின் மிக வறண்ட பாலைவனமான அட்டகாமாவில் நேற்று பனிப்பொழிவு ஏற்பட்டதால், அப்பகுதி வாழ் மக்கள் அதிசயித்துப் போயினர்.…
Read More »