People
-
மலேசியா
மூவரை பாராங் கத்தியால் வெட்டினர். 3 சகோதரர்கள் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர்…
Read More » -
Latest
பந்திங்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம்; பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்கள்
ஷா ஆலம், ஜனவரி 5 – குவாலா லங்காட் பந்திங் பகுதியிலிருக்கும் ஒரு விரைவு உணவகத்திற்கருகே, நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும்…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்கத்தை மக்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா, நவம்பர்-12, நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு பிரதமர் அறைக்கூவல் விடுத்துள்ளார். “நாம் அடைந்த அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி — இவை…
Read More » -
Latest
ஜகார்த்தா மசூதியில் வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயம்
ஜகார்த்தா, நவம்பர்-7 இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது…
Read More » -
Latest
பத்து பஹாட் உணவகத்தில் சண்டை – 9 பேர் கைது
பத்து பஹாட், அக்டோபர் 28 – பத்து பஹாட் ரெங்கிட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More » -
மலேசியா
16 ஊடகவியலாளர்களுக்கு தீபாவளிக்காக Tabung Kasihத@HAWANA உதவி
கோலாலாம்பூர், அக்டோபர்-15, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie Ching) தலைமையில், Tabung Kasih@HAWANA திட்டத்தின் கீழ் உடல் நலம் மற்றும் வாழ்க்கைச்…
Read More » -
Latest
நல்லாட்சி மூலம் மக்களுக்கு அதிக நன்மை – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, அக்டோபர் 13 – வரியை உயர்த்தாமல், நல்லாட்சி மற்றும் வீண்செலவு தடுப்பு முயற்சிகளின் மூலம் மக்களுக்கு அதிக நன்மையை வழங்க முடியும் என்று பிரதமர் டத்தோ’…
Read More » -
Latest
மக்களை மையப்படுத்திய பட்ஜெட்; அக்கறையோடு இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்: ரமணன் மகிழ்ச்சி
கோலாலம்பூர், அக்டோபர்-11, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்த 2026 மடானி பட்ஜெட், எந்தச் சமூகமும் பின்தங்காத வகையில் திட்டமிடப்பட்ட உண்மையான ‘மக்கள்…
Read More » -
Latest
அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புமிக்க, மக்களை மையமாகக் கொண்டது 2026 பட்ஜெட்: தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு
கோலாலாம்பூர், அக்டோபர்-11, 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ‘அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்’ என, ம.இ.கா தேசியத் தலைவர் தான்…
Read More »