People
-
Latest
கார் -மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
ஷா அலாம், மார்ச் 12 – உலு சிலாங்கூர் , புக்கிட் செந்தோசா, Jalan Bunga Kertas சாலை சந்திப்பில் ஒரு காரும் – மோட்டார் சைக்கிளும்…
Read More » -
Latest
வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது
குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக்…
Read More » -
Latest
நன்கொடை திரட்டும் அனுமதியை ரமலான் சந்தையில் தவறாக பயன்படுத்தினர் – மூவர் கைது
சுங்கைப் பட்டாணி,பிப்ரவரி-26- சுங்கைப் பட்டாணியில் விஸ்மா ரியா ரமலான் சந்தைத் தளத்தில் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளை வசூலித்து, தங்கள் பணி வருகை அட்டைகளை தவறாகப் பயன்படுத்தியதாக மூன்று வெளிநாட்டினர்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 16 லட்சம் பேரின் வாழ்வை நாசப்படுத்தக்கூடிய 3 டன் போதைப் பொருள் பறிமுதல்
கோலாலம்பூரில் 16 லட்சம் பேரின் வாழ்வை நாசப்படுத்தக்கூடிய 3 டன் போதைப் பொருள் பறிமுதல் கோலாலம்பூர், பிப்ரவரி-14, மலேசிய போலீஸார் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து,…
Read More » -
மலேசியா
மூவரை பாராங் கத்தியால் வெட்டினர். 3 சகோதரர்கள் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர்…
Read More » -
Latest
பந்திங்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம்; பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்கள்
ஷா ஆலம், ஜனவரி 5 – குவாலா லங்காட் பந்திங் பகுதியிலிருக்கும் ஒரு விரைவு உணவகத்திற்கருகே, நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும்…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்கத்தை மக்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா, நவம்பர்-12, நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு பிரதமர் அறைக்கூவல் விடுத்துள்ளார். “நாம் அடைந்த அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி — இவை…
Read More » -
Latest
ஜகார்த்தா மசூதியில் வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயம்
ஜகார்த்தா, நவம்பர்-7 இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது…
Read More » -
Latest
பத்து பஹாட் உணவகத்தில் சண்டை – 9 பேர் கைது
பத்து பஹாட், அக்டோபர் 28 – பத்து பஹாட் ரெங்கிட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More »