Perak
-
Latest
பேரா மாநில ம.இ.கா சிலிம் ரீவர் மகா லட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக RM10,000 நிதி உதவி
பேரா மாநில ம.இ.கா சிலிம் ரீவர் மகா லட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக RM10,000 நிதி உதவி சிலிம் ரீவர், பிப்ரவரி 20 – பேரா ,சிலிம்…
Read More » -
Latest
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மனு தாக்கல்; பேராக் இந்து சங்கம் திட்டம்
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மனு தாக்கல்; பேராக் இந்து சங்கம் திட்டம் கோலாலம்பூர், பிப்ரவரி-11, – அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
பேராக்கில் வேப் தடைக்குத் தயாராக வியாபாரிகளுக்கு அக்டோபர் வரை அவகாசம்
ஈப்போ, ஜனவரி-6 – பேராக்கில் வேப் மற்றும் மின் சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு, மாநில அரசின் தடை உத்தரவை முழுமையாக பின்பற்ற இவ்வாண்டு…
Read More » -
Latest
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முதலைத் தாக்குதல்; ஆடவர் படுகாயம்
தெலுக் இந்தான், டிசம்பர்-2, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஆடவரை, திடீரென ஒரு பெரிய முதலைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.…
Read More » -
Latest
பேராக்கில் 9 மாதத்தில் 6,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன; உரிமைக் கோர உரிமையாளர்கள் & அரசு சாரா இயக்கங்களுக்கு அழைப்பு
பேராக், நவம்பர் 29 – பேராக் மாநிலத்தில், கடந்த ஒன்பது மாதங்களில், ஊராட்சி மன்றங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், 6,000-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டதாக மாநில வீடமைப்பு மற்றும்…
Read More » -
Latest
பேராக்கில் RM27,742 மதிப்பிலான போலி கைப்பேசி உபகரணங்கள் பறிமுதல்
ஈப்போ, நவம்பர் 4 – பேராக் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட நான்கு தனித்தனி சோதனைகளில், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார அமைச்சு (KPDN), 27,742 ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
மலேசியா
கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பேராக் முன்னாள் Exco போல் யோங் மனு
புத்ராஜெயா, அக்டோபர்-27, 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்த வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீட்டிலும் தோல்வியடைந்த முன்னாள் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர்…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More » -
Latest
மேடையில் அத்துமீறி பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற சம்பவம்; மாதுவின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
ஈப்போ, அக்டோபர்-9, தேசிய தின அணிவகுப்பின் போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை நெருங்கி அவரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் வழங்கிய…
Read More »
