philippines
-
Latest
பிலிப்பைன்ஸ் புயலில் மரண எண்ணிக்கை 140 ஆக உயர்வு
லிலோன் ,நவ 6 – மத்திய பிலிப்பைன்ஸில் Kalmaegi புயலில் மரணம் அடைந்தவர்கனின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 127 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது…
Read More » -
Latest
பிலிப்பைன்சில் மோசமான புயல்; மரண எண்ணிக்கை 66ஆக உயர்வு
செபு , நவ 5 – Philippinesஸில் , வீசிய மோசமான கல்மேகி ( Kalmaegi ) புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது .…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் நாட்டில் நில நடுக்கம்; இதுவரை 22 பேர் பலி
மணிலா, அக்டோபர்-1, மத்திய பிலிப்பின்ஸ் நகரான Cebu-வில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.9-தாக பதிவாகிய வலுவான நில நடுக்கத்தில், குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த…
Read More » -
Latest
ஹோங் கோங்கை தாக்கிய அதிபயங்கர ‘ரகாசா’ சூறாவளி; தைவான், பிலிப்பின்ஸ், தாய்லாந்திலும் பாதிப்பு
ஹோங் கோங், செப்டம்பர்-24 – இவ்வாண்டின் உலகின் மிக வலுவான புயலாகக் கருதப்படும் ‘ரகாசா’ சூறாவளி இன்று அதிகாலை ஹோங் கோங் நகரை தாக்கியது. மணிக்கு 200…
Read More » -
Latest
24 மணி நேரத்தில் 2 முறை குமுறிய பிலிப்பைன்ஸ் தால் எரிமலை; மீளா அதிர்ச்சியில் மக்கள்
பிலிப்பைன்ஸ், ஜூலை 7 – கடந்த சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸ் தால் எரிமலையில், கடந்த 24 மணி நேரத்தில், இரண்டு முறை நிலநடுக்க அதிர்வுகளை கண்டறிந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல்…
Read More » -
Latest
கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 2 பேர் உயிரிழப்பு
நேப்பால், மே 16- கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர், மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்று,…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸின் கன்லான் எரிமலை வெடித்து, வானில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பலைக் கக்கியது
மணிலா, மே 13 – மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு எரிமலை இன்று அதிகாலை வெடித்து, வானில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய சாம்பல் நிறப்…
Read More »