philippines
-
Latest
கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 2 பேர் உயிரிழப்பு
நேப்பால், மே 16- கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர், மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்று,…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸின் கன்லான் எரிமலை வெடித்து, வானில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பலைக் கக்கியது
மணிலா, மே 13 – மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு எரிமலை இன்று அதிகாலை வெடித்து, வானில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய சாம்பல் நிறப்…
Read More » -
Latest
பிலிப்பின்சில் புலுசான் எரிமலை வெடித்தது; எச்சரிக்கை அளவு உயர்த்தப்பட்டது
மணிலா, ஏப்ரல்-28, மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள புலுசான் எரிமலை இன்று காலை வெடித்துச் சிதறி, வானத்தில் 4.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியது. இதனால் அதிகாரிகள்…
Read More » -
Latest
தூங்கிக்கொண்டிருந்த சக ஊழியர்களைக் கத்தியால் கொன்ற பேக்கரி தொழிலாளி; பிலிப்பைன்ஸில் பரபரப்பு!
அங்காரா, ஏப்ரல் 23- பிலிப்பைன்ஸிலுள்ள பேக்கரி தொழிலாளி ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை, அதிகாலையில் தனது 7 சக ஊழியர்களைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More » -
Latest
கன்லாவோன் எரிமலை வெடிப்பால் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் பிலிப்பின்ஸில் இடைநிறுத்தம்
மணிலா, ஏப்ரல்-10, பிலிப்சின்சில் சில தினங்களுக்கு முன்னர் வெடித்துச் சிதறிய கன்லாவோன் (Kanlaon) எரிமலைக்கு அருகாமையில், அனைத்து வகையான சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொது…
Read More » -
Latest
பிலிப்பின்ஸில் எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியது
மணிலா, ஏப்ரல்-8, மத்திய பிலிப்பின்ஸில் கன்லாவோன் (Kanlaon) எரிமலை இன்று அதிகாலை வெடித்துச் சிதறியதில், 4,000 மீட்டர் உயரத்திற்கு வானில் கரும்புகையையும் சாம்பலையும் அது கக்கியது. Negro…
Read More » -
Latest
கன்லோன் எரிமலை மீண்டும் குமுறும் அபாம்; பிலிப்பின்ஸ் மக்கள் வெளியேறும்படி உத்தரவு
மணிலா, மே 16 – பிலிப்பைன்சில் கன்லான் ( Kanlaon ) எரிமலை இருக்கும் பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆபத்து மண்டலத்தில் வசிப்பவர்களை வெளியேற்றும்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ நெக்ரோஸ் தீவில் எரிமலை குமுறல்; சுமார் 90,000 மக்கள் வெளியேறும்படி உத்தரவு
மணிலா, டிச 11 – பிலிப்பைன்ஸ் Negros தீவில் kanlaon எரிமலை குமுறத் தொடங்கியதால் அங்கிருக்கும் சுமார் 90,000 மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாண்டில் இரண்டாவது முறையாக…
Read More » -
Latest
பிலிப்பின்சில் மோசடி கும்பல்களுக்கு எதிரான அதிரடி சோதனை; 21 மலேசியர்கள் கைது
கோலாலம்பூர், நவம்பர்-5 – பிலிப்பின்ஸ், லூசோனில் அந்நாட்டு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் 21 மலேசியர்கள் கைதாகியுள்ளனர். அங்குள்ள சுயேட்சை துறைமுகத்தில் Calling Center என்ற பெயரில்…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் நாட்டை ‘சிதைக்க’ வரும் மேலுமொரு சூறாவளி; மக்களுக்கு முன்னெச்சரிக்கை
மணிலா, அக்டோபர்-28, கடந்த ஓராண்டில் படுமோசமான வெப்பமண்டல புயலைச் சந்தித்த சில நாட்களிலேயே, பிலிப்பின்ஸ் நாட்டில் மற்றொரு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22-ல் அந்த தீவு…
Read More »