PM Anwar
-
Latest
ஜோகூரில் வெள்ளம்: பாதிக்கப்பட்ட 308 குடும்பத் தலைவர்களுக்கு பிரதமர் நன்கொடை
புத்ராஜெயா, டிசம்பர்-11 – ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் 308 குடும்பத் தலைவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். தொடக்கமாக…
Read More » -
Latest
பேரரசரை உள்ளடக்கியதால் கூடுதல் ஆணை குறித்து கருத்துரைக்க முடியாது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், டிச 10 – மாட்சிமை தங்கிய பேரரசர் சம்பந்தப்பட்டுள்ளதால் கூட்டரசு பிரதேசத்தின் மன்னிப்பு வாரியம் மீதான முடிவு தொடர்பாக கூடுதல் ஆணை குறித்து பிரதமர் மேலும்…
Read More » -
Latest
18 பணக்கார உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், நவம்பர்-27, உலகின் 18 பணக்காரத் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இடம் பிடித்துள்ளார். Yahoo! Finance தர வரிசைப் படி 2.4…
Read More » -
Latest
நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட் மனுக்குலத்திற்கு கிடைத்த வெற்றி – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, நவ 22 – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ( Benjamin Netanyahu) எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் நீதிக்காகவும் மனிதநேயத்திற்காகவும் போராடுபவர்களுக்கு கிடைத்த…
Read More » -
Latest
பிரதமரின் அதிகாரத்துவப் பயணங்களுக்கான 80 விழுக்காட்டுச் செலவு தனியார் நிறுவனங்களுடையது
கோலாலம்பூர், நவம்பர்-21, அண்மையில் 5 நாடுகளுக்கு பிரதமர் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணங்களுக்கான செலவுகளில் 70 முதல் 80 விழுக்காட்டை, அதே பயணங்களில் பங்கெடுத்த தனியார் நிறுவனங்களே ஏற்றுக்…
Read More » -
Latest
AI, தரவு மையம் குறித்து கூகுள் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்திய பிரதமர் அன்வார்
லீமா, நவம்பர்-15 – லத்தின் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமா சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கு தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான கூகுளுடன்…
Read More » -
Latest
பிரதமர் அன்வாருக்கு பெரு நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
லீமா, நவம்பர்-14, பிரதமர் என்ற முறையில் லத்தின் அமெரிக்க நாடான பெருவுக்கு முதல் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, அந்நாட்டின் மிக உயரிய…
Read More » -
Latest
காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு உதவும் வழிமுறைகளை மலேசியா மறு ஆய்வு செய்யும் – பிரதமர் தகவல்
கெய்ரோ, நவம்பர்-13 – இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த பாஸ்தீன மக்களுக்கு தரமான சிகிச்சைகள் கிடைக்க ஏதுவாக மலேசியா தொடர்ந்து உதவி வரும். எனினும், அவ்வுதவி மேலும் ஆக்ககரமானதாக…
Read More » -
மலேசியா
எகிப்தில் புரோட்டோன் கார் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தார் பிரதமர் அன்வார்
கெய்ரோ, நவம்பர்-13 – Proton Holdings Bhd நிறுவனம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் வாகன உற்பத்தி மற்றும் உதிரிப் பாகங்களைப் பொருத்தும் தனது முதல் ஆலையை திறந்துள்ளது.…
Read More »