PM Anwar
-
Latest
1MDB-யில் ஏற்பட்ட தவறுகளுக்கு மக்களிடம் நஜீப் மன்னிப்புக் கோரியதை வரவேற்றார் பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, அக்டோபர்-25, 1MDB நிறுவனத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பதை, பிரதமர் வரவேற்றுள்ளார். நஜீப்பின் செயல்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார்: குறைந்தபட்ச சம்பள விகிதம் 3,000 ரிங்கிட்டை எட்டட்டும், பிறகு GST-யை அமுல்படுத்தலாம்
கோலாலம்பூர், அக்டோபர்-14, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பள விகிதம் 3,000 முதல் 4,000 ரிங்கிட் விகிதத்தைத் தொட்டால் மட்டுமே, பொருள் மற்றும் சேவை வரியான GST-யை அரசாங்கம் மீண்டும்…
Read More » -
Latest
நாட்டின் 530வது சுங்கை சிப்பூட், ஹீவூட் தமிழ்ப்பள்ளியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் பிரதமர் அன்வார்
சுங்கை சிப்புர், அக்டோபர் 7 – நாட்டின் 530வது தமிழ்ப்பள்ளியாக மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கும் சுங்கை சிப்புட், ஈவூட் தமிழ்ப்பள்ளி நேற்று அதிகாரப்பூர்வமாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
ரிங்கிட்டின் மீட்சி மகிழ்ச்சி தான்; ஆனால் அதன் உண்மையான நிலையை இன்னும் எட்டவில்லை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், அக்டோபர்-5 – அமெரிக்க டாலருக்கு எதிராக அண்மைய காலமாகவே வலுவாக பதிவாகி வருகின்ற போதிலும், மலேசிய ரிங்கிட் இன்னும் அதன் உண்மையானா, நியாயமான மதிப்பை அடையவில்லை…
Read More » -
Latest
அரசியல் கலவரங்களால் வாய்ப்பிழந்த வங்காளதேசிகளின் வேலை விண்ணப்பங்களுக்கு மலேசியா முன்னுரிமை – அன்வார் தகவல்
டாக்கா, அக்டோபர்-5 – வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வாய்ப்புகளை இழந்த தொழிலாளர்களின் வேலை விண்ணப்பங்களுக்கு மலேசியா முன்னுரிமை வழங்கவிருக்கின்றது. நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்த விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில்…
Read More » -
Latest
பிரதமர் அன்வாருக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் மிக உயரிய விருது
இஸ்லாமாபாத், அக்டோபர்-4 – பாகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, பொது மக்களுக்கு வழங்கப்படும் அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அதிபர்…
Read More » -
Latest
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்; பொதுமக்களுக்கு அழைப்பு
சுங்கை சிப்புட், அக்டோபர் 3 – எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக சுங்கை…
Read More » -
Latest
ஹரிமாவ் மலாயா தேசியக் காற்பந்து குழுவிற்கு RM15 மில்லியன் நிதி ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா, செப்டம்பர் 3 – ஹரிமாவ் மலாயா என அழைக்கப்படும் மலேசியத் தேசிய காற்பந்து அணியின் வீரர்களின் நலன் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More »