police
-
Latest
டாயாக் இன பெண்ணுக்கெதிராக இனவெறியா? வைரலான வீடியோ குறித்து போலீஸ் விசாரிக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வலியுறுத்து
புத்ராஜெயா,மார்ச்-26- சிலாங்கூர் ஷா ஆலாமில் ஒரு விற்பனையாளர் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை போலீஸ் விசாரிக்க வேண்டுமென, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டுள்ளார்.…
Read More » -
Latest
கோத்தா டாமான்சாரா NSK மளிகை மாடத்தில் நகைக்கடையில் கைத்துப்பாக்கி முனையில் கொள்ளை; 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது
கோத்தா டாமான்சாரா, மார்ச்-23 – கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப்…
Read More » -
Latest
தெரு நாய் மீது சுடுநீர் ஊற்றப்பட்ட சம்பவம் மீதான விசாரணை முழுமைப் பெறும் தருவாயில் உள்ளதாக போலீஸ் தகவல்
ஈப்போ, மார்ச்-10 – ஈப்போ, ஜாலான் பெசார் மகிழம்பூவில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையில் நாயின் மீது சுடுநீர் ஊற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், போலீசார் 2 விசாரணை…
Read More » -
Latest
19 மாத குழந்தையின் மரணத்தில் கவனக்குறைவு; பெற்றோர் மீது விசாரணை
கோலாலம்பூர், பிப் 27 – 19 மாத குந்தை Hud Aryan Mohd Nor Hafifi மரணம் அடைந்ததைத் தொடர்ந்து கவனக் குறைவு தொடர்பாக அக்குழந்தையின் பெற்றோரிடம்…
Read More » -
Latest
கெந்திங் மலையில் வேகமாக சென்ற கார் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை
பெந்தோங், பிப் 24 – கெந்திங் மலையில் வேகமாக ஓட்டிச் சென்ற கார் ஒன்று கவிழ்ந்த சம்பவம் தொடர்பான 12 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தலத்தில்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது போலீஸாரின் பாலியத் தொல்லையா? பெண்ணின் புகார் விசாரிக்கப்படுகிறது
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இடத்தில், பெண்ணொருவர் போலீஸாரின் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் விசாரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து…
Read More » -
மலேசியா
இவ்வாண்டின் 33 நாட்களில் வர்த்தக குற்றங்களில் RM260 மில்லியன் இழப்பு
கோலாலம்பூர், பிப் 7 – 2025 புத்தாண்டு தொடங்கிய 33 நாட்களில் நாடு முழுவதிலும் ஏற்பட்ட வர்த்தக குற்றச் செயல்களில் 260 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More » -
Latest
வெடிகுண்டு தாக்குதல்: தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வதில் கவனம் தேவை – போலீஸ்
கோத்தா பாரு , பிப் 5 – விடுமுறையில் தாய்லாந்திற்கு செல்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு ஆபத்து நிறைந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி கிளந்தான்…
Read More » -
Latest
ஆலாம் ஜயா ஹோட்டலில் விபச்சாரமா; போலீஸ் மறுப்பு
குவாலா சிலாங்கூர், பிப்ரவரி-3 – புன்ச்சாக் ஆலாம், ஆலாம் ஜயா வர்த்தக மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விபச்சாரம் எதுவும் நடக்கவில்லை என போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது. டிக்…
Read More » -
Latest
திரங்கானு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மனிதர்களுடையது அல்ல – போலீஸ் உறுதிபடுத்தியது
குவாலா திரங்கானு, பிப்ரவரி-1 – குவாலா திரங்கானு, பந்தாய் பத்து பூரோக் டுவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 34 எலும்புத் துண்டுகள், மனித எலும்புக் கூடுகள் அல்ல என…
Read More »