police
-
Latest
லீமா’25 கண்காட்சியால் வீடுகளுக்கு சேதம்: 27 புகார்கள் பெறப்பட்டுள்ளன
லங்காவி – மே-2 – லீமா’25 எனப்படும் லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான் கண்காட்சியால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறி, நேற்று வரை போலீஸுக்கு 27…
Read More » -
Latest
ஜெலியில் சட்டவிரோத வெளிநாட்டவர்களைக் கடத்த முயற்சி; போலீஸ் அதிரடி
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு…
Read More » -
Latest
ஷா ஆலாமில், பட்டாசு வெடிச்சத்தம்; போலீஸ் பரிசோதனை
ஷா ஆலாம், மே 21- நேற்றிரவு ஷா ஆலாம் மைதானத்தின் அருகே கேட்கப்பட்ட, பட்டாசு வெடி சத்தத்தைக் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில், சந்தேக நபர்கள் யாரும்…
Read More » -
Latest
2025 ஆசியான் மாநாடு; 2 நாட்களுக்கு காவல்துறையினரின் ‘dry run’ பயிற்சி
கோலாலம்பூர், மே 20- வருகின்ற மே 21 மற்றும் 22-ஆம் தேதி கோலாலும்பூரில் நடைபெறவிருக்கும் 2025 ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, காவல்துறையினர், போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி சாலையில்…
Read More » -
Latest
போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் மோட்டார் சைக்கிளை மோதிய 16 வயது பையன்
சுங்கை பட்டாணி, மே-19 – கெடா, சுங்கை பட்டாணியில் போலீஸிடமிருந்து தப்பிக்க 16 வயது பையன் மேற்கொண்ட முயற்சி அவனுக்கே பாதகமாய் முடிந்தது. ஜாலான் லெஞ்சோஙான் பாராட்டில்…
Read More » -
Latest
செகாமாட்டில் முஸ்லீம் உணவகத்திற்கு நாயைக் கூட்டி வந்து அமர வைத்த வாடிக்கையாளர் போலீஸால் தேடப்படுகிறார்
செகாமாட், மே-17 – ஜோகூர், செகாமாட் பாருவில் 24 மணி நேர முஸ்லீம் உணவகமொன்றுக்கு தனது வளர்ப்பு நாயைக் கொண்டு வந்த ஆடவரை, விசாரணைக்காகப் போலீஸ் தேடி…
Read More » -
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணை எட்டிப் பார்த்த இளைஞன்; கைப்பேசியில் 16,000 புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்கின
செகாமாட், மே-15 – ஜோகூர் செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணொருவரை எட்டி பார்த்து, அவரை கைப்பேசியில் பதிவுச் செய்த இளைஞன் கைதாகியுள்ளான். பண்டார் புத்ராவில் மே 4-ஆம்…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More »
