police
-
Latest
AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலாங்கூர் அரசியாரின் புகைப்படம்; போலி டிக் டோக் கணக்குக்கு எதிராக போலீஸில் புகார்
ஷா ஆலாம், செப்டம்பர்-20, சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிக்கின் அவர்களின் புகைப்படத்தை வைத்து போலி டிக் டோக் கணக்கொன்று உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது. AI அதிநவீன…
Read More » -
Latest
தாய்லாந்து எல்லையில் மோதல்; கண்ணீர் புகை தாக்குதலில் 23 கம்போடியர்கள் காயம்
செப்டம்பர் 18 – நேற்று, தாய்லாந்து எல்லையில் ஏற்பட்ட மோதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளும் ரப்பர் குண்டுகளும் பயன்படுத்தியதில் கம்போடியாவைச் சேர்ந்த 23 பேர் காயமடைந்தனர்…
Read More » -
மலேசியா
போலீஸ் உதவி அதிகாரி காயம்; குவாலா லிப்பிஸ் Felda காவல் மையம் மீது டிரைலர் மோதல்
குவாலா லிப்பிஸ், செப்டம்பர் 18 – குவாலா லிப்பிஸ் ஃபெல்டா (Felda) பகுதியிலுள்ள காவல் நிலையக் கட்டிடத்தை டிரைலர் ஒன்று மோதியதில், அங்கு பணியில் இருந்த 23…
Read More » -
Latest
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய ஆடவர் கைது
பாசீர் கூடாங், செப்டம்பர்-18, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாஹ்லியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் ஒரு ATM இயந்திரம், ஒரு பண வைப்பு இயந்திரம்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போலீசார் கைப்பற்றிய 3.5 டன் போதைப்பொருள்
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கிள்ளான் பள்ளதாக்கு (Klang Valley) பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடவடிக்கைகளில், சுமார்…
Read More » -
Latest
தாய்லாந்து கடவையில் மோசமான நெரிசல்; சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க போலீஸ் எச்சரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-17, தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச்…
Read More » -
Latest
கேபிள் திருடுவதற்காக Jaguar-ரில் சென்றவன் விபத்தில் சிக்கி போலீஸிடம் அகப்பட்டான்; கூலிமில் சம்பவம்
கூலிம், செப்டம்பர்-9 – கெடா, கூலிம் அருகே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களைத் திருட Jaguar காரில் சென்ற ஆடவன், ‘துரதிஷ்வசமாக’ விபத்தில் சிக்கியதால் கடைசியில் போலீஸிடம் அகப்பட்டான்.…
Read More » -
Latest
சிம்பாங் பூலாயில் போலீஸை கத்தியால் குத்திய ஆடவனின் காருக்குள் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது
சிம்பாங் பூலாய், செப்டம்பர்-8- பேராக் சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது மூதாட்டியின் சடலம்…
Read More » -
Latest
தேசத் துரோகம் மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரு டிக்டோக் பயணர்கள் மீது போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் 3- தேசத்துரோக மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரண்டு டிக்டோக் பயனர்கள் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா…
Read More »