police
-
மலேசியா
கெப்போங் பகுதியில் வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது
கோலாலம்பூர், அக்டோபர் -29, கெப்போங் வணிகப் பூங்காவின் (Kepong Commercial Park) முன்பகுதியிலுள்ள, வாகன நிறுத்துமிடத்தில் வரி செலுத்தாத சிகரெட்டுகளை லாரியிலிருந்து இறக்கி வேன்கள் மற்றும் காரில்…
Read More » -
மலேசியா
குடித்துவிட்டு கோவிலில் தொந்தரவு -ஆடவன் கைது
கோலாலம்பூர், அக் -29, அம்பாங், ஜாலான் மெர்டேகாவில் மதுபோதையில் இருந்த ஆடவன் ஒருவன் அங்குள்ள கோவிலில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு துரோகச் செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டான்.…
Read More » -
மலேசியா
சுங்கை ஜாரோமில் உணவுக் கடையில் கொள்ளை 4 ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா அலாம், அக்- 29 , கோலா லங்காட் , Sungai Jarom மில் உணவுக் கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர்…
Read More » -
Latest
ரியோவில் இரத்தக் களரி; போதைப்பொருள் கும்பல் மீதான போலீஸ் சோதனையில் 64 பேர் உயிரிழப்பு
ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்-29, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் பெரிய அளவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில், குறைந்தது 64…
Read More » -
Latest
செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக சாலையில் அடித்துக் கொண்ட 3 ஆடவர்கள் கைது; இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா ஆலாம், அக்டோபர்-25 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக நடந்த சண்டையில் ஒரு முதியவர் உட்பட 3 ஆடவர்களை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். நான்காவது…
Read More » -
Latest
ஜோ லோவுக்கு எதிரான விசாரணை தொடர்கிறது – தேசிய போலீஸ் படைத் தலைவர்
கோலாலம்பூர், அக் 24 – தொழிலதிபர் லோ டேக் ஜோ ( Low Taek Jho) அல்லது ஜோ லோ ( Jho Low ) மீதான…
Read More » -
Latest
47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு; அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூருக்கு வராமல் இருக்குமாறு பொது மக்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், அக்டோபர் 24 – வரவிருக்கும் 47வது ஆசியான் (ASEAN) உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26 முதல் 28 வரை, பொதுமக்கள் அவசியமில்லாமல் கோலாலம்பூர் நகரத்துக்குள்…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் திட்டத்தை UMANY அமைப்பின் தலைவர் அகற்றக் கோரிய சம்பவம்; 17 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், அக்டோபர்-14, மெட்ரிகுலேஷன் திட்டத்தை அகற்ற வேண்டும் என்ற தனது கருத்து தொடர்பாக, UMANY எனப்படும் மலாயா பல்கலைக்கழக இளையோர் சங்கத் தலைவர் தாங் யி சே…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
கிளந்தானில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம்; போலீஸ் விசாரணை அறிக்கை திறப்பு
கோத்தா பாரு, அக்டோபர்-13, கிளந்தான் Lembah Sireh-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசா ஆதரவு படகு ஊர்வலத்தில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ், விசாரணை…
Read More »