polis
-
Latest
லோரியின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஆடவரை போலீசார் அடையாளம் கண்டனர்
கூலாய் , பிப் 17 – நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரெய்லரின் பின்புறம் ஆபத்தான முறையில் நின்று கொண்டு சென்ற நபரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக…
Read More » -
மலேசியா
நிக் எலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 சமூக ஊடக கணக்குகளின் உரிமையாளர்கள்; போலீஸ் அடையாளம் கண்டுள்ளது
கோலாலம்பூர், பிப்ரவரி 14 – கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்ட விதிகள் குறித்து கேள்வி எழுப்பி தொடுத்திருந்த வழக்கை அடுத்து, வழக்கறிஞர் நிக் எலின் ஜூரினா நிக்…
Read More » -
Latest
விபத்திற்குள்ளான இலகு ரக விமானத்தின் விமானியும் துணை விமானியும் மரணம்
கிள்ளான், பிப் 13 – காப்பார் கம்போங் தோக் மூடாவிலுள்ள செம்பனை தோட்டத்தில் இன்று விபத்துக்குள்ளான மாடல் BK 160 இலகு ரக கேப்ரியல் விமானத்தில் இருந்த…
Read More » -
Latest
இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கைது செய்யும் உத்தரவில் தாமதமான நடவடிக்கை – ஹமிட் படோர் ஒப்புதல்
கோலாலம்பூர் , பிப் 5 – இந்திரா காந்தியின் மகள் கடத்தப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிடுவானை கைது செய்யும் நீதிமன்ற உத்தரவு குறித்து…
Read More » -
Latest
போலீஸ் அதிகாரிகளுக்கான உடல் காமிராக்கள்; அக்டோபர் தொடங்கி புழக்கத்திற்கு வருகிறது
கோலாலம்பூர், ஜனவரி 31 – அரச மலேசிய போலீஸ் படை, இவ்வாண்டு செப்டம்பர் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி வரையில், ஏழாயிரத்து 648 உடல் காமிராக்களை கட்டங் கட்டமாக…
Read More » -
Latest
நடவடிக்கை எடுக்கவில்லையா?; தவறான குற்றச்சாட்டு என்கிறது தம்பின் போலீஸ்
தம்பின், ஜனவரி 9 – நெகிரி செம்பிலான், தம்பினில் நிகழ்ந்த சண்டை தொடர்பில், போலீஸ் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என கூறப்படும் குற்றச்சாட்டு, தவறான நோக்கம் கொண்டது.…
Read More » -
Latest
கெடாவில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பட்டாசு வெடிக்கப்பட்ட சம்பவம் ; போலீஸ் விசாரிக்கிறது
பண்டார் பாரு, ஜனவரி 1 – கெடாவில், நேற்றிரவு 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ்…
Read More » -
Latest
மலாக்காவில் மனைவியைத் தாக்கும் இராணுவ வீரரின் காணொளி வைரல்; போலிஸ் விசாரணை
மலாக்கா, டிச 30 – மலாக்கா, சுங்கை ஊடாங் அடுக்குமாடி குடியிருப்பில் இராணுவ வீரர் ஒருவர் மனைவியைத் தாக்கும் காணொளி ஒன்று வைரலாகியிருப்பதைத் தொடர்ந்து போலிஸ் விசாரணையை…
Read More » -
Latest
போலீஸ் தடுப்பு சோதனையிலிருந்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர் ; குற்றத்தை ஒப்புக்கொண்டார்
அம்பாங் ஜெயா, டிசம்பர் 28 – கடந்த வியாழக்கிழமை, போலீஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறாக இருந்த குற்றச்சாட்டை, கல்லூரி மாணவர் ஒருவர், அம்பாங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More »