polis
-
Latest
ஜோகூரில் விபச்சாரத் தொழில் செய்து பணம் பறிக்கும் கும்பல் கைது
ஜோகூர் பாரு, ஜூலை 14 – கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை, போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், விபச்சார தொழில்…
Read More » -
Latest
கோலா கிராயில் பள்ளிக்கு வெளியே முகக் கவரியுடன் மாணவியை நெருங்க முயன்ற ஆடவன் -வீடியோ வைரல்
கோலாக் கிராய், ஜூலை 11 – கோலாக்கிராய் Guchil யிலுள்ள பள்ளிக்கு வெளியே கருப்பு உடையுடன் முகக்கவரி அணிந்த அடையாளம் தெரியாத ஒருவன், நான்காம் வகுப்பு படிக்கும்…
Read More » -
Latest
ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் கவலைக்கிடம் மூவரின் நிலைமை சீராக உள்ளது
ஜோகூர் பாரு, ஜூலை 10 – கெலாங் பாத்தாவில் ,சுங்கை பூலாய்க்கு அருகே விபத்துக்குள்ளான AS 355N வகை ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து போலீஸ்காரர்களில் இருவரின் நிலை…
Read More » -
Latest
பேருந்து தடத்தை வழிமறித்தது தொடர்பில் 4 நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்
கோலா சிலாங்கூர், ஜூலை 9 – ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்துக்கான தடத்தை வழிமறித்த சம்பவம் தொடர்பில் நான்கு தனிப்பட்ட நபர்களிடம் விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீசார் வாக்குமூலம் பதிவு…
Read More » -
Latest
ஒருவழிச் சாலையில் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணை போலீசார் தேடுகின்றனர்
அலோஸ்டார், ஜூலை 4 – கைதொலைபேசியில் விளையாடிக் கொண்டே ஒருவழிச் சாலையின் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் ஒரு பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் துப்பாக்கிச் சூடு வழக்கு: சந்தேக நபரை அடையாளம் கண்ட போலீசார்
கோலாலம்பூர், ஜூலை 2 – கடந்த மாதம், பிரிக்ஃபீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்களை காவல் துறையினர்கள் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளனர்.…
Read More » -
Latest
5 ஆடம்பர வாகனங்களுக்கு தீவைப்பு 4 சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா அலாம், ஜூலை 2 – கோலா லங்காட், பண்டார் சவ்ஜானா புத்ரா, Bandar Tropicana Aman னில் ஒரு வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து…
Read More » -
Latest
போலீஸ்காரர் தாக்கப்பட்டார் இருவர் தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன் , ஜூன் 23 – பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரரை தாக்கியதற்காக இரண்டு ஆடவர்கள் மூன்று நாட்களுக்கு தடுத்து…
Read More » -
Latest
நகைக்கடை ஊழியரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி நகையை திருட முயன்றவன் பிடிபட்டான்
லங்காவி, ஜூன் 19 – லங்காவியில் குவாவில் ஒரு நகைக்கடை ஊழியரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி யில் 50,000 ரிங்கிட் மதிப்புடைய நகைகளை கொள்ளையடிக்க முயன்ற…
Read More » -
Latest
பிரிக்பீல்ட்ஸ் – செராஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குண்டர் கும்பம் அம்சம் உள்ளது
கோலாலம்பூர், ஜூன் 19 – நான்கு நாட்களுக்குள் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் அண்மையில் நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் குண்டர் கும்பல் அம்சங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தொடக்கக்கட்ட…
Read More »