probe
-
Latest
பண்டார் உத்தாமா பள்ளியில் 4-ஆம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலை; விசாரிக்க சிறப்புக் குழு
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா டாமான்சாரா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை நான்காம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து…
Read More » -
Latest
கிளந்தானில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம்; போலீஸ் விசாரணை அறிக்கை திறப்பு
கோத்தா பாரு, அக்டோபர்-13, கிளந்தான் Lembah Sireh-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசா ஆதரவு படகு ஊர்வலத்தில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ், விசாரணை…
Read More » -
விசாரணை நீடிப்பதால் மலேசியர் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும்; ராம் கர்பால் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-5, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்…
Read More » -
Latest
UPM-மில் நாய்கள் கொல்லப்படுகின்றனவா? NGO-வின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்த பல்கலைக்கழக நிர்வாகம்
செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க, அதன் நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குற்றச்சாட்டை கடுமையாகக் கருதுவதாக…
Read More » -
மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் சுயேச்சை குழுவினர் விசாரணை நடத்துவர்
கோலாலம்பூர், செப் -29, கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸ்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் அது தொடர்பான தீவிபத்தைச் தொடர்ந்து விசாரண…
Read More » -
Latest
குழந்தையின் உயிரை பலிகொண்ட புக்கிட் காஜாங் டோல் சாவடி விபத்துக்கு லாரியின் பிரேக் கோளாறே காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
காஜாங், செப்டம்பர்-28, காஜாங் புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நேற்று ஓர் ஆண் குழந்தையின் உயிரை பலிகொண்ட துயர விபத்து மீதான விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
Read More » -
Latest
ஆற்றில் மரத்தில் சிக்கியப் பொட்டலத்தினுள் மனிதச் சடலம்; ஈப்போ போலீஸ் விசாரணை
ஈப்போ, செப்டம்பர்-12 – ஜாலான் சிம்பாங் பூலாய் – கேமரன் மலை சாலையில் உள்ள ஓராங் அஸ்லி பூர்வக்குடி மையத்துக் கொல்லையருகே, மனித உடல் அடங்கிய பொட்டலமொன்று…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மீண்டுமொரு புதிய சர்ச்சை – விசாரணையைத் தொடங்கிய போலீசார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் தலைகீழாக தொங்கவிடப்பட்ட புதிய சர்ச்சைத் தொடர்பான விசாரணையை போலீஸ் தொடங்கியுள்ளது. 1963-ஆம்…
Read More »