probe
-
Latest
விமானப் படையின் போர் விமான விபத்து; விரிவான விசாரணை நடத்தப்படும் – அன்வார் தகவல்
கோலாலம்பூர் , ஆகஸ்ட் 22- குவாந்தனில் நேற்றிரவு அரச மலேசிய விமானப் படையின் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட…
Read More » -
மலேசியா
குவாலா மூடாவில் காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை 1 கிலோ மீட்டர் தூரம் துரத்திய கார்: வைரல் வீடியோ குறித்து போலீஸ் விசாரணை
குவாலா மூடா, ஆகஸ்ட்-15- 2 ஓட்டுநர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருவரை ஒருவர் துரத்திச் சென்று மோதலில் ஈடுபடக் காரணமான ஒரு விபத்து குறித்து,…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் காற்பந்து மைதானத்திற்கு வெளியே சண்டை ; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கோலாலம்பூரில் காற்பந்து மைதான வளாகத்திற்கு வெளியே உள்ள பகுதியில் தனிநபர்களைக் கொண்ட குழுவினரிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More » -
Latest
நாய்கள் குதறியதில் குழந்தை பலி; விசாரணைக்கு மாமா கைது
சுங்கை பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோவில் பூர்வக்குடி கிராமத்தில் நாய்கள் கடித்துக் குதறியதால் 19 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குழந்தையின் மாமா கைதாகியுள்ளார். 2001…
Read More » -
Latest
JAC கூட்ட நிமிடங்களில் நீதித்துறை தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த முஹிடின், ராம் கர்பால் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-14 – JAC எனப்படும் நீதித்துறை நியமன ஆணையக் கூட்டத்தின் நிமிடங்கள் கசிந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள்…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் தீவிபத்து தொடர்பில் புதிய விசாரணை தேவையில்லை சிலாங்கூர் மந்திரிபெசார் கூறுகிறார்
கோலாலம்பூர், ஜூலை 3 – புத்ரா ஹைட்ஸ்சில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றிய சம்பவம் குறித்து மற்றொரு விசாரணை நடத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை சிலாங்கூர்…
Read More » -
Latest
MyKiosk திட்டம் டெண்டர்கள் விடப்பட்டதில் லஞ்ச ஊழல் முறைகேடா? எம்.ஏ.சி.சி விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 2 – வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் MyKiosk திட்டத்தை வர்த்தகர்களுக்கு வழக்கிய டெண்டர் அல்லது குத்தகையில் லஞ்ச ஊழல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு…
Read More » -
Latest
பெர்ஹிந்தியான் படகு பேரிடர் உரிமம் இடை நிறுத்தம்
கோலாத்திரெங்கானு, ஜூலை 2 – சனிக்கிழமை மூவரின் உயிர்களைப் பலிகொண்ட கவிழ்ந்த சுற்றுலாப் படகின் தலைவரின் உரிமம் விசாரணையின் முடிவு தெரியும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. படகு கடுமையாக சேதமடைந்திருப்பது…
Read More »