public
-
Latest
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரனின் ‘ மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு’ நூல் வெளியீட்டுக்க் திரண்டு வர பொது மக்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-4, மலேசியக் கல்வித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அ.சு.பாஸ்கரன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு (தோற்றம், ஏற்றம், மாற்றம்) எனும் முக்கிய நூலை…
Read More » -
Latest
புக்கெட்டில் ஓடிக்கொண்டிருந்த பிக்கப் லாரியில் அநாகரீகம்; ஆபாச வீடியோ தயாரிப்பாளரான ரஷ்ய நபர் கைது
பேங்கோக், செப்டம்பர்-27, தாய்லாந்தில் ஓடிக்கொண்டிருந்த பிக்கப் லாரியில் பெண்மணியுடன் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ வைரலானதால், 23 வயது ரஷ்ய இளைஞர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
மலேசியா
கூலாய் பொதுக் கழிவறையில் சிறுமியை மானபங்கம் செய்த ஆடவன் கைது
கூலாய், செப்டம்பர்-19, ஜோகூர், கூலாயில் பொது கழிவறையில் 10 வயது சிறுமியை மானபங்கம் செய்த புகாரில், 32 வயது ஆடவன் கைதாகியுள்ளான். Taman Iris, Jalan Jambu…
Read More » -
Latest
My Digital ID க்கு பதிவு செய்யும்படிபொதுமக்களுக்கு வலியுறுத்து
புத்ரா ஜெயா – ஆகஸ்ட் 19 – எதிர்காலத்தில் ஒற்றை உள்நுழைவு முறை முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இரண்டு முக்கிய அரசாங்க தளங்களான MyJPJ மற்றும் MyBayar…
Read More » -
Latest
வீட்டில் ஏற்படும் தீ விபத்தை கையாள பத்து காஜாவில் தீயணைப்பு துறையினரின் தமிழ்மொழியில் பட்டறை; பொதுமக்கள் கலந்துக் கொள்ள அழைப்பு
பத்து காஜா, ஆகஸ்ட் 13 – வீட்டில் நடக்கும் தீ விபத்துகளை கையாளத் தெரியாமல், அது பெரும் விபத்தாக மாறி அதனால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட்…
Read More » -
Latest
காஜாங்கில் விபத்தை ஏற்படுத்திய பெண் கையில் கத்தியுடன் வெறித்தனம்; பொது மக்களைத் தாக்கியதால் பரபரப்பு
காஜாங், ஆகஸ்ட் -13- சிலாங்கூர், காஜாங்கில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் காரோட்டியான பெண் கையில் கத்தியுடன் பொது மக்களைத் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது. முன்னதாக ஒரு…
Read More » -
Latest
கெந்திங் மலையில் இரு வாகன ஓட்டுனர்களின் தகராறு வைரலானது
கோலாலம்பூர் – ஆக 8 – கெந்திங் மலையில் இரண்டு வாகன ஓட்டிகளுக்கு இடையிலான சண்டையைக் காட்டும் டேஷ்கேம் வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து இது குறிது போலீஸ்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் வழிப்பறி கொள்ளை தோல்வி; ஆடவனை சுற்றி வளைத்த பொது மக்கள்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-5 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் சாலை வழிப்பறிக் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்து, 30 வயது ஆடவன் பொது மக்களிடம் பிடிபட்டான். ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
மலேசியா
செமோரில் தங்க வீடில்லாமல் காருக்குள் வாரங்களைக் கடத்தும் இந்தியத் தம்பதி பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்
ஈப்போ, ஆகஸ்ட்-3, ஈப்போ, செமோரில் (Chemor) ஓர் இந்தியத் தம்பதி தங்க இடமின்றி கடந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியிருக்கும் அவலம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலை…
Read More »
