questions
-
Latest
Intermittent fasting விரத முறை நன்மையா தீமையா? இதய ஆரோக்கியம் குறித்த கேள்விகளை எழுப்பும் புதிய ஆய்வு
வாஷிங்டன், செப்டம்பர்-22, உலகம் முழுவதும் பிரபலமான உண்ணா நோன்பு முறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் விரதமிருக்கும் Intermittent Fasting முக்கியமானதாகும். தினமும் 8 மணி நேரத்திற்குள் மட்டுமே உணவு…
Read More » -
Latest
இந்திய – சீன மாணவர்களின் பல்கலைக்கழக இட விவகாரத்தில் DAP என்ன செய்தது? ம.இ.கா தினாளன் கேள்வி
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – முழு தகுதியிருந்தும் அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய – சீன மாணவர்களுக்கு உரியப் பட்டப்படிப்புகள் வழங்கப்படாமல் போகும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகின்றன.…
Read More » -
Latest
STPM தேர்வில் 4.0 CGPA தேர்ச்சிப் பெற்ற மாணவருக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம் மறுப்பு; இது நியாயமா? – வீ கா சியோங் கேள்வி
கோலாலம்பூர், செப்டம்பர்-9 – STPM தேர்வில் 4.0 CGPA புள்ளிகளுடன் 100 விழுக்காட்டுத் தேர்ச்சியும், புறப்பாட நடவடிக்கைகளில் 99.9% தேர்ச்சியும் பெற்ற ஒரு மாணவருக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில்…
Read More » -
Latest
செந்தமிழ் விழா போன்ற தமிழ்பள்ளி நிகழ்ச்சிக்கு மாநில கல்வி இலாகா மானியம் வழங்க வேண்டும் – DSK சிவகுமார்
கோம்பாக், ஜூலை-18- சிலாங்கூரில், மாவட்ட ரீதியில் நடைபெறும் செந்தமிழ் விழாவுக்கு மாநில கல்வி இலாகா நிதி ஒதுக்காதது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நல…
Read More » -
Latest
பிரதமரே கூறியப் பிறகும் கல்வி அமைச்சர் தடையாக இருப்பது ஏன்? மெட்ரிகுலேஷன் விஷயத்தில் என்னதான் நடக்கிறது? வீ கா சியோங் காட்டம்
கோலாலாம்பூர், ஜூன்-25 – A+, A, A- என எந்த வேறுபாடும் இல்லாமல் 10A தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நேரடி வாய்ப்புக் கிடைக்குமென…
Read More » -
Latest
தற்போது அரசாங்க நிலங்களில் உள்ள கோவில்களுக்கு என்ன தீர்வு? சிவனேசனிடம் சிவகுமார் கேள்வி
பந்திங், ஜூன்-7 – 5 தலைமுறைகள் கடந்து 150 ஆண்டு கால பழைமை வாய்ந்த சிலாங்கூர், பந்திங், கெலானாங் பாரு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நேற்று…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து மௌனம் காப்பதா? சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், ஜூன்-5 – மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் கல்வி அமைச்சு வெளிப்படையாக நடந்துக்கொள்வதோடு, இன வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும். எந்த…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More » -
Latest
“100க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள ஆலயங்களுக்கு மானியம் இல்லை” – சிவனேசன் கருத்துக்கு சிவசுப்பிரமணியம் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 4 – நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் சரவணனைத் தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன்? DSK சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், மே-24 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது…
Read More »