raid
-
மலேசியா
MACC சோதனையின் போது 1 மில்லியன் ரிங்கிட் பண நோட்டுகளை தீ வைத்துக் கொளுத்த முயன்ற நிர்வாகி
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-19- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, பெட்டாலிங் ஜெயாவில் ஒரு வீட்டில் சோதனையிடச் சென்ற போது, வீட்டின் உரிமையாளர் செய்த காரியம் அதிகாரிகளைத்…
Read More » -
Latest
சட்டவிரோதக் கட்டுமானத்தை இடிக்கும் போது பாராங் கத்தியை சுழற்றி வைரலான ஆடவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட…
Read More » -
Latest
குவாந்தானில் Mat Rempit-களுக்கு எதிரான சோதனையில் wheelie சாகசம் புரிந்த ஆடவன் உட்பட 65 இளைஞர்கள் சிக்கினர்
குவாந்தான், ஜூலை-14 – பஹாங் குவாந்தானில் Mat Rempit சாலை அடாவடிக்காரர்களை முறியடிக்கும் சோதனையில் 65 பேர் கைதாகினர். அவர்கள் அனைவரும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
64 கார் கழுவும் மையங்களில் சோதனை; 150 பேரை கைதுச் செய்து ஜோகூர் போலீஸ் அதிரடி
ஜோகூர் பாரு, ஜூலை-3 – இஸ்கண்டார் மலேசியாவில் 64 கார் கழுவும் மையங்களில் ஜோகூர் போலீஸ் நடத்திய அதிரடிச் சோதனைகளில், மொத்தமாக 150 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
வீட்டில் நூற்றுக்கணக்கில் போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல்; 3 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-1 – கோலாலம்பூர், செகாம்புட்டில் நேற்று காலை ஒரு டேரஸ் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில், நூற்றுக்கணக்கான போலி சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. Walther P99…
Read More » -
Latest
கோலாலம்பூர் பேரங்காடியில் போலிவூட் நடன பாணியிலான இரவு கேளிக்கை விடுதியில் சோதனை; 8 பேர் கைது
கோலாலம்பூர், ஜூன்-16 – கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் பாழடைந்த பேரங்காடியில் போலிவூட் நடன பாணியில் இயங்கி வந்த இரவு கேளிக்கை விடுதிகளில், நேற்று போலீஸார் அதிரடிச்…
Read More » -
Latest
கோலாலம்பூர் இரவு விடுதியில் அதிரடி சோதனை குறைந்தது 200 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர் – ஜூன் 12 – இன்று அதிகாலை, புடுவில் dugem இசையை வழங்கும் ஒரு இரவு விடுதியில் குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 200 வெளிநாட்டினர்…
Read More » -
Latest
செலாயாங்ல் கோழியறுக்கும் இடங்களில் அதிரடிச் சோதனை; 36 வெளிநாட்டவர் கைது
செலாயாங், மே-30 – சிலாங்கூர், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் கோழிகளை அறுக்கும் 6 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வேலை பெர்மிட் இல்லாத 36 வெளிநாட்டுத்…
Read More » -
Latest
வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்த வாரண்ட் தேவையில்லை
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »
