Raids
-
Latest
பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயாவில் விபச்சாரம்; 21 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-19- பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில் 2 விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரச் சோதனைகளில், 21 பேர் கைதாகியுள்ளனர். பொது மக்கள் கொடுத்த தகவலின்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் வீட்டில் MACC மேற்கொண்ட சோதனையில் ரி.ம 7.5 மில்லியன் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை 18 – கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் விசாரணை அதிகாரிகள் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 7.5…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
வெளிநாட்டவர்கள் நடத்தும் வளாகங்களில் அதிரடி சோதனை
கோலா சிலாங்கூர், மே 24 – நேற்றிரவு, கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் (MPKS), பண்டார் புஞ்சாக் அலாம் பகுதியிலிருக்கும் வெளிநாட்டவர்கள் நடத்தும் வளாகங்களில் அதிரடி சோதனை…
Read More » -
Latest
ஒப்ஸ் லாலாங்; போலீஸ் JPJவுடன் இணைந்து வாகன நிறுத்துமிடங்களைக் குறி வைக்கும் DBKL
கோலாலம்பூர், ஏப்ரல் -29, ஜாலான் கெப்போங் மற்றும் ஜாலான் டாங் வாங்கியில் சாலை விதிமீறல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியில், ஏப்ரல் 25-ஆம் தேதி Ops Halang சோதனை நடவடிக்கை…
Read More » -
Latest
குடிநுழைவு அதிகாரிகள் சோதனையில் 32 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஏப் 10 – சௌக்கிட் மற்றும் செந்தூலில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவணங்களைக் கொண்டிருக்காத 32 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 15 மற்றும்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு கேளிக்கை மையத்தில் சோதனை; 21 வெளிநாட்டு GRO பெண்கள் சிக்கினர்
ஜோகூர் பாரு, பிப்ரவரி-14 – ஜோகூர் பாருவில் கேளிக்கை மையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 23 பேர் கைதாகினர். GRO எனப்படும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கும் 21…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் அதிரடிச் சோதனை; 176 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜனவரி-23, தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 176 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து நேற்றிரவு 7.15…
Read More » -
Latest
செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை சோதனை; 50 வெளிநாட்டுத் தொழிலாளிகள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர், செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையொன்றில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், ‘நிறுவன மேலாளர்’ உள்ளிட்ட 50 வெளிநாட்டவர்கள் கைதாகினர். ஒரு வங்காளதேசியான 46 வயது…
Read More »