Raids
-
Latest
பொந்தியானில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடி சோதனை; 15 வெளிநாட்டினர் கைது
பொந்தியான், அக் 16 – பொந்தியான் மாவட்டத்திலுள்ள உடம்புப் பிடி நிலையங்கள் மற்றும் கால் பாதங்களை பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மூன்று உடம்புப் பிடி…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More » -
Latest
குடிநுழைவுத்துறையின் அதிரடி சோதனை; 94 சட்டவிரோத குடியேறிகள் கைது
காஜாங், ஆகஸ்ட் 21 – குடிநுழைத்துறையினர் மேற்கொண்ட இரண்டு தனித்தனி அமலாக்க சோதனைகளில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்து வந்த 94 சட்டவிரோத குடியேறிகள் கைது…
Read More » -
Latest
சிலாங்கூர் & கோலாலம்பூரில் வெளிநாட்டவர் நடத்தும் கேளிக்கை விடுதிகளில் அதிரடிச் சோதனை; 288 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் வெளிநாட்டவர் நடத்தி வருவதாக நம்பப்படும் 22 கேளிக்கை மையங்களில், சனிக்கிழமை இரவு அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. சிலாங்கூரில் மட்டுமே…
Read More » -
Latest
கோலாத் திரெங்கானு & கோலா நெருஸில் போலி வேப் சிகரெட் திரவம் விற்பனை; 4 இடங்களில் சோதனை
கோலாத் திரெங்கானு, ஜூலை 30- போலி vape திரவங்களை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில், நேற்று KUALA TERENGGANU மற்றும் Kuala Nerusஸில் உள்ள நான்கு மின்…
Read More » -
Latest
வனவிலங்கு கடத்தல் கும்பல் முறியடிப்பு; 20 சோலைபாடி பறவைகள், ஒர் உடும்பு மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-27 – பேராக்கின் லூமூட் மற்றும் கெடாவின் குப்பாங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளில், பாதுகாக்கப்பட்ட பல்வேறு வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. உயிருள்ள 20 சோலைபாடி…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயாவில் விபச்சாரம்; 21 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-19- பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில் 2 விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரச் சோதனைகளில், 21 பேர் கைதாகியுள்ளனர். பொது மக்கள் கொடுத்த தகவலின்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் வீட்டில் MACC மேற்கொண்ட சோதனையில் ரி.ம 7.5 மில்லியன் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை 18 – கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் விசாரணை அதிகாரிகள் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 7.5…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More »