raise
-
Latest
இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ரமணன் கொண்டு செல்கிறார்
சுங்கை பூலோ, மார்ச் 10–நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று மனிதவள…
Read More » -
Latest
அரசு வேலை வாய்ப்பு: விழிப்புணர்வு முயற்சியில் வணக்கம் மலேசியாவுடன் கைக்கோர்க்கும் இமயம்
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியா, புத்ராஜெயாவில் பணிபுரியும் இந்திய அரசாங்க ஊழியர்களின் சங்கமான இமயமுடன் (IMAYAM) முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில்…
Read More » -
Latest
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு?
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு? கோலாலாம்பூர், பிப்ரவரி-16, பஹாங், தெமர்லோவில் பின்னால் வந்த ஓட்டுநரின் கவனக் குறைவால், ஓர் இந்தியத் தம்பதியின்…
Read More » -
Latest
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வியட்நாம், இலங்கை பெண்கள் ‘இறக்குமதி’ பரிந்துரை; தென் கொரிய அதிகாரி பணி நீக்கம்
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வியட்நாம், இலங்கை பெண்கள் ‘இறக்குமதி’ பரிந்துரை; தென் கொரிய அதிகாரி பணி நீக்கம் சியோல், பிப்ரவரி-11, தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க,…
Read More » -
மலேசியா
அல்பர்ட் தேய் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்புகிறார் கோபிந்த்; CCTV ஆய்வுக்கும் வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதுச் செய்யப்பட்ட சம்பவத்தை அமைச்சரவை கூட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் இலக்கவியல்…
Read More » -
Latest
ஆவண குளறுபடி குறித்து கேள்வி கேட்டால் “வெத்து வேட்டு” என்பதா? உள்துறை அமைச்சருக்கு பாஸ் கட்சி கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-24, தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய பதிவுத்துறையான JPN மீதான…
Read More » -
Latest
பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் பட்ஜெட்டில் 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கு வழங்க குவான் எங் கோரிக்கை
கோலாலாம்பூர், அக்டோபர்-17, 2026 வரவு செலவுத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில், குறைந்தது 10 விழுக்காட்டு பூமிபுத்ரா அல்லாதோருக்கு ஒதுக்கப்பட வேண்டும். பாகான் நாடாளுமன்ற…
Read More » -
Latest
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைப் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் – ராயர் உறுதி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15- தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமைத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி கொடுக்கப்பட்ட மகஜருக்கு தாம் ஆதரவு கொடுப்பதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்…
Read More » -
Latest
ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த முன்மொழிவு – JPA
புத்ரஜெயா, ஆகஸ்ட் 6 – ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கான திட்டம் குறித்து பொது சேவைத் துறை (JPA) ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளது. இம்முடிவு எடுக்கப்படுவதற்கு…
Read More » -
Latest
கோலாலம்பூர் சாலையில் மாமன்னரின் அதிரடிச் சோதனை; குப்பைகள் மற்றும் மரக்கிளைகளால் பாதுகாப்புக் கவலை
கோலாலம்பூர், ஜூலை-12 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாலை கோலாலம்பூர் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.…
Read More »