rally
-
Latest
அமைதிப் பேரணிச் சட்டம்: ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்படும் – சைஃபுதீன் நசுதியோன்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – அமைதிப் பேரணிச் சட்டம் 2012 அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூட்டாட்சி நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அரசாங்கம் அச்சட்டத்தை…
Read More » -
Latest
மனிதநேயம் எங்கே? இன-மத வேறுபாடின்றி ஆகஸ்ட் 9 ‘Malaysia Bangkit Untuk Gaza’ பேரணிக்கு திரண்டு வாரீர்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- போரினால் சீரழிந்த காசா மக்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும் நோக்கில், H4G எனும் Humanity for Gaza அரசு சாரா அமைப்பு, வரும் ஆகஸ்ட் 9…
Read More » -
Latest
’Turun Anwar’ பேரணியை அனுமதித்தது மடானி அரசின் பக்குவத்திற்கு சான்று; ஷெர்லீனா கருத்து
கோலாலாம்பூர்- ஜூலை-31 – ‘Turun Anwar’ பேரணிக்கு குறுக்கே நிற்காமல் அது சுமூகமாக நடந்தேற அனுமதி வழங்கியதன் வழி, மடானி அரசாங்கத்தின் அரசியல் முதிர்ச்சி வெளிப்பட்டுள்ளது. பினாங்கு,…
Read More » -
Latest
சாலை ஆர்ப்பாட்டமும் சந்தர்ப்பவாதமும்; மலேசிய நெருக்கடி குறித்து ‘Turun Anwar’ பேரணி சொல்ல வரும் செய்தி என்ன? – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலாம்பூர், ஜூலை-28- சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ‘Turun Anwar’ பேரணி கொள்கைக்காக அல்ல – வாழ்க்கைக்காக. மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் என பலர் அரசியலுக்காக அல்லாமல் தங்களின்…
Read More » -
Latest
பேரணியில் பிரதமர் சிலை; போலீசார் தீவிர விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 28 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, பங்கேற்பாளர்களில் ஒரு சிலர் பிரதமரின் உருவச் சிலையை கொண்டு வந்த புகார் தொடர்பில் போலீசார்…
Read More » -
Latest
‘Turun Anwar’ பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பபட்டதா? ஙா- வின் கூற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி
கோலாலம்பூர் , ஜூலை 28- அன்வார் பதவி விலக வேண்டும் என்ற Turun Anwar பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது குறித்து வீடமைப்பு மற்றும்…
Read More » -
Latest
‘Turun Anwar’ பேரணி; மடானி மாடலின் பக்குவப்பட்ட ஜனநாயகத்தின் சான்று – அடாம் அட்லி வருணனை
கோலாலம்பூர், ஜூலை-27 – கோலாலம்பூரில் எதிர்கட்சியினர் நடத்திய ‘Turun Anwar’ பேரணியால் அரசாங்கத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. மாறாக, ஒரு காலத்தில் சர்வாதிகார ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட ஜனநாயக…
Read More » -
Latest
நாளை நடைப்பெறும் பேரணியால் பேங்க் நெகாரா & கோலாலம்பூர் ரயில் நிலையங்களை மூடப்படுகிறதா? – KTMB மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என கோரி நாளை சனிக்கிழமை நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள பேரணியின்…
Read More » -
Latest
பேரணியில் பங்கேற்போர் சட்டத்தை பின்பற்றுவீர் – ஐ.ஜி.பி முகமட் காலிட் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25- நாளை கூட்டரசு தலைநகரில் நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற்பவர்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும்படி…
Read More » -
Latest
சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது; போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது. தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல்…
Read More »