rally
-
Latest
சாலை ஆர்ப்பாட்டமும் சந்தர்ப்பவாதமும்; மலேசிய நெருக்கடி குறித்து ‘Turun Anwar’ பேரணி சொல்ல வரும் செய்தி என்ன? – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலாம்பூர், ஜூலை-28- சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ‘Turun Anwar’ பேரணி கொள்கைக்காக அல்ல – வாழ்க்கைக்காக. மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் என பலர் அரசியலுக்காக அல்லாமல் தங்களின்…
Read More » -
Latest
பேரணியில் பிரதமர் சிலை; போலீசார் தீவிர விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 28 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, பங்கேற்பாளர்களில் ஒரு சிலர் பிரதமரின் உருவச் சிலையை கொண்டு வந்த புகார் தொடர்பில் போலீசார்…
Read More » -
Latest
‘Turun Anwar’ பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பபட்டதா? ஙா- வின் கூற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி
கோலாலம்பூர் , ஜூலை 28- அன்வார் பதவி விலக வேண்டும் என்ற Turun Anwar பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது குறித்து வீடமைப்பு மற்றும்…
Read More » -
Latest
‘Turun Anwar’ பேரணி; மடானி மாடலின் பக்குவப்பட்ட ஜனநாயகத்தின் சான்று – அடாம் அட்லி வருணனை
கோலாலம்பூர், ஜூலை-27 – கோலாலம்பூரில் எதிர்கட்சியினர் நடத்திய ‘Turun Anwar’ பேரணியால் அரசாங்கத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. மாறாக, ஒரு காலத்தில் சர்வாதிகார ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட ஜனநாயக…
Read More » -
Latest
நாளை நடைப்பெறும் பேரணியால் பேங்க் நெகாரா & கோலாலம்பூர் ரயில் நிலையங்களை மூடப்படுகிறதா? – KTMB மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என கோரி நாளை சனிக்கிழமை நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள பேரணியின்…
Read More » -
Latest
பேரணியில் பங்கேற்போர் சட்டத்தை பின்பற்றுவீர் – ஐ.ஜி.பி முகமட் காலிட் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25- நாளை கூட்டரசு தலைநகரில் நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற்பவர்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும்படி…
Read More » -
Latest
சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது; போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது. தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல்…
Read More » -
Latest
ஜூலை 26 பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது; அரசாங்கத் தலைமைச் செயலாளர் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ…
Read More » -
மலேசியா
’Turun Anwar’ அமைதிப் பேரணியில் 15,000 பேர் வரை பங்கேற்கலாம்; போலீஸ் கணிப்பு
கோலாலாம்பூர், ஜூலை-18- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலக வலியுறுத்தி ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘Turun Anwar’ பேரணியில் 10,000 முதல் 15,000…
Read More » -
உலகம்
வங்காளதேசத்தில் வெடித்த புதிய வன்முறை; இளையோர் பேரணியில் நால்வர் பலி
டாக்கா, ஜூலை-17- வங்காளதேசத்தில் இளைஞர்கள் தலைமையிலான தேசியக் குடிமக்கள் கட்சி நடத்தியப் பேரணியில் வன்முறை வெடித்ததில், குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அதில் காயமடைந்ததாக அந்நாட்டு…
Read More »