rally
-
Latest
பேரணியில் பங்கேற்போர் சட்டத்தை பின்பற்றுவீர் – ஐ.ஜி.பி முகமட் காலிட் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25- நாளை கூட்டரசு தலைநகரில் நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற்பவர்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும்படி…
Read More » -
Latest
சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது; போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது. தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல்…
Read More » -
Latest
ஜூலை 26 பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது; அரசாங்கத் தலைமைச் செயலாளர் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ…
Read More » -
மலேசியா
’Turun Anwar’ அமைதிப் பேரணியில் 15,000 பேர் வரை பங்கேற்கலாம்; போலீஸ் கணிப்பு
கோலாலாம்பூர், ஜூலை-18- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலக வலியுறுத்தி ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘Turun Anwar’ பேரணியில் 10,000 முதல் 15,000…
Read More » -
உலகம்
வங்காளதேசத்தில் வெடித்த புதிய வன்முறை; இளையோர் பேரணியில் நால்வர் பலி
டாக்கா, ஜூலை-17- வங்காளதேசத்தில் இளைஞர்கள் தலைமையிலான தேசியக் குடிமக்கள் கட்சி நடத்தியப் பேரணியில் வன்முறை வெடித்ததில், குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அதில் காயமடைந்ததாக அந்நாட்டு…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் பதவி விலகக் கோரி ஷா ஆலாமில் 300 பேர் மறியல் பேரணி
ஷா ஆலாம், ஜூலை-7 – பிரதமர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விலகக் கோரி, சிலாங்கூர் ஷா ஆலாமில் நேற்று 300-க்கும் பேற்பட்டவர்கள் மறியல் பேரணி…
Read More » -
Latest
மலாய்-இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் மே 24 ஆம் தேதி Daulat Melayu பேரணியை நடத்தவுள்ளன
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவில் உள்ள மலாய்-முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறியதாகக் கூறப்படுவது தொடர்பில்,மே 24 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் ஆட்சேப பேரணியை நடத்த…
Read More »