Ramanan
-
Latest
தெக்குன் SPUMI, SPUMI GOES BIG திட்டங்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; இந்தியர்கள் விண்ணப்பிக்க ரமணன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜனவரி-17,இந்தியத் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தெக்குன் – ஸ்பூமி கடனுதவித் திட்டத்திற்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியத்…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்துக்கு பொங்கல் பரிசு; தெக்குன் திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கிட்டை அறிவித்த டத்தோ ஸ்ரீ ரமணன்
சுங்கை பூலோ, ஜனவரி-14 – பொங்கல் திருநாளின் தித்திப்பை மேலும் மெருகூட்டும் வகையில், மலேசிய இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் தெக்குன் கடனுதவித் திட்டம் வாயிலாக முதல் முறையாக…
Read More » -
Latest
9,412 இந்திய தொழில் முனைவர்களுக்கு தெக்குன் நேசனல் மூலம் RM204.5 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டது
கோலாலம்பூர், டிச 16 – 2019 ஆண்டு தொடங்கி இவ்வாண்டு நவம்பர் மாதம்வரை இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9,412 தொழில் முனைவர்களுக்காக தெக்குன் நேசனல்…
Read More » -
Latest
ஒரு ஆண்டு நிறைவு இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னுரிமைக்கு தொடர்ந்து முக்கிய கவனம் செலுத்துவேன் – டத்தோஸ்ரீ ரமணன்
புத்ரா ஜெயா, டிச 11 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு தொடர்ந்து…
Read More » -
மலேசியா
RM1.5 மில்லியன் ஐ-பேப் மானியம் 20 இந்திய சிறு வணிகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது – டத்தோ ஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர், நவம்பர் 27 – இந்திய சிறு வணிகர்களின் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது 6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஐ-பேப் திட்டம். இத்திட்டத்தின் கீழ் இன்று 20 இந்திய…
Read More » -
Latest
30,000 ரிங்கிட் மானியத்துக்கான விண்ணப்பம் முழுமையாக இருத்தல் வேண்டும்; இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு ரமணன் நினைவுறுத்து
ஷா ஆலாம், நவம்பர்-25, இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 30,000 ரிங்கிட் மானியத்திற்கு ஏராளமான கழகங்கள் விண்ணப்பித்து வருவதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்…
Read More » -
Latest
2025ஆம் வரவு செலவு திட்டத்தில் இந்தியச் சமூகம் ஓரங்கட்டப்படவில்லை; அனைவருக்கும் சமமாக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – ரமணன்
கோலாலம்பூர், அக்டோபர் 21 – இந்தியச் சமூகம் ஓரங்கட்டப்படவில்லை என்பதை பட்ஜட் 2025 நிரூபிக்கிறது என்று தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
முதன் முறை இந்தியக் கூட்டுறவுக் கழக மாநாடு; RM 7 மில்லியன் சுழல் நிதி, 30,000 ரிங்கிட் மானியம் -ரமணன் அறிவிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-13 – நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக நடைபெறும் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கூட்டுறவுக் கழகங்களும், 30,000 ரிங்கிட் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.…
Read More » -
Latest
சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு 481 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – டத்தோ ஸ்ரீ ரணமன் தகவல்
சுங்கை பூலோ, அக்டோபர்-6, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், டாமான்சாரா ஆற்றின் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக 481 மில்லியன் ரிங்கிட் நிதி…
Read More »