Ramanan
-
Latest
இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு மடானி அரசாங்கத்தில் இடமில்லை; ரமணன் திட்டவட்டம்
சுங்கை பூலோ, அக்டோபர்-5, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்…
Read More » -
Latest
தர்மா மடானி திட்டத்தில் 1,000 இந்து கோவில்களுக்கு RM20 மில்லியன் நிதியுதவி; பிரதமருக்கும் ரமணனுக்கும் குணராஜ் நன்றி
கோலாலம்பூர், செப்டம்பர்-28, “தர்மா மடானி திட்டம்” மூலம், நாட்டிலுள்ள 1,000 இந்து கோவில்களுக்கு மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ள மடானி அரசாங்கத்தின் நடவடிக்கையை, சிலாங்கூர் செந்தோசா…
Read More » -
Latest
விரைவில்…இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் 5 திட்டங்களுக்கு அங்கீகாரம்; ரமணன் தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர்-25, இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மித்ரா வழியாக 5 முக்கியத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன. தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை…
Read More » -
Latest
மடானியின் அரவணைக்கும் கொள்கையால் வேறு வழியின்றி இந்தியர்கள் மீது பாஸ் கட்சிக்கு திடீர் பாசம்; ரமணன் கிண்டல்
ஷா ஆலாம், செப்டம்பர்-21, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி கொள்கை, மலேசியர்களை ஒன்றிணைக்கச் சிறப்பாக செயல்படுவதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன்…
Read More » -
Latest
இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு KUSKOPன் RM2.4 மில்லியன் நிதியுதவி & மானியம் – ரமணன் தகவல்
ஷா ஆலாம், செப்டம்பர்-21 – KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, இந்தியச் சமூகக் கூட்டுறவுக் கழகங்களை வலுப்படுத்த ஏதுவாக, RM2.4 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளிகளின் இணைக் கட்டட நிர்மாணிப்பு தொடர்பான கலந்தாய்வு ரமணன் தலைமை
புத்ராஜெயா, செப்டம்பர்-19 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்றது.…
Read More » -
Latest
வெளியாட்கள் மற்றும் கட்சிகளால் பாஸ் எளிதில் ஏமாற்றப்பட்டு குழப்பமடையக்கூடாது; ரமணன் எச்சரிக்கை
புத்ராஜெயா, செப்டம்பர் -18, வெளியில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக பாஸ் கட்சியைக் குழப்ப முயல்கிறார்கள் என, பி.கே.ஆர் உதவித் தலைவர்…
Read More » -
Latest
மலேசியா வலுவுடன் நிற்பதற்கு அனைத்து இனங்களின் தியாகமும் ஒருமைப்பாடுமே காரணம் – ரமணன் நினைவுறுத்து
கோலாலம்பூர், செப்டம்பர்-1 – இன்றும் மலேசியா உறுதியாக நிற்பதற்கு காரணம் பல இன மக்களின் தியாகமும் ஒற்றுமையும் தான் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை…
Read More » -
Latest
6 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த RM30 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு; செயலாக்கக் கூட்டத்துக்கு ரமணன் தலைமை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் நிதி, இணைக் கட்டடம், மாற்றுக் கட்டடம் மற்றும் பராமரிப்புப்…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படும் – ரமணன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த RM40 மில்லியன் மதிப்புள்ள 4 புதிய முயற்சிகள் இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் விரைவாகவும்,…
Read More »