receiving
-
Latest
ரி.ம 140,00 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய குடிநுழைவு அதிகாரி
கோலாலம்பூர், ஜன 19 – கடந்த ஆண்டு நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரிடமிருந்து 140,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக கொண்டுவரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை குடிநுழைவு பெண் அதிகாரி ஒருவர்…
Read More » -
Latest
விபத்தில் UniSZA மாணவர் உயிரிழந்த சம்பவம்; வாகனமோட்டி மனநல பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்தவர் – போலீஸ் உறுதி
கோலா தெரெங்கானு: Universiti Sultan Zainal Abidin (UniSZA) பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர் உயிரிழந்த சாலை விபத்தில் தொடர்புடைய Honda Jazz வாகனத்தை ஓட்டிய 32 வயதுடைய…
Read More » -
Latest
RM35,000 லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் முன்னாள் துணை அரசு இயக்குநரை கைதுச் செய்த MACC
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-7, 35,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் அரசுத் துறையொன்றின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளைக்…
Read More » -
Latest
1,700 ரிங்கிட்டுக்கும் கீழ் சம்பளம் வாங்கினால் ஆள்பலத் துறையிடம் புகாராளியுங்கள்; மனிதவள அமைச்சு
புத்ராஜெயா, ஜூன்-23 – RM1,700-க்கும் கீழ் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக அது குறித்து ஆள்பலத் துறையிடம் புகார் அளிக்குமாறு மனிதவள அமைச்சான KESUMA அறிவுறுத்தியுள்ளது.…
Read More »
