religious
-
Latest
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-11-நாட்டில் அண்மையக் காலமாக இன-மத பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதியையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.…
Read More » -
Latest
மதம் தொடர்பான சினமூட்டும் சம்பவங்கள்: நடும் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சு போலீசஸுக்கு கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-10-நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத உணர்ச்சி தூண்டுதல் சம்பவங்கள் குறித்து அரச மலேசியப் போலீஸ் படை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என,…
Read More » -
Latest
இன-மத தூண்டுதல்கள் மோசமடைகின்றன; உடனடி நடவடிக்கைத் தேவை – பிரகாஸ் வலியுறுத்து
கோத்தா கெமுனிங், மார்ச்-10-நாட்டில் இன-மதத் தூண்டுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முறியடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, வெறும் பார்வையாளராக அதிகாரத் தரப்பு கடந்துபோய்…
Read More » -
மலேசியா
மத அவமதிப்புக்கு உறுதியான, அறிவார்ந்த நடவடிக்கை அவசியம் – பஹாங் சுல்தான் வலியுறுத்து
குவாந்தான், மார்ச்-1-மதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு எதிராக உறுதியான, ஆனால் அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். “சட்ட அமுலாக்கம் என்பது…
Read More » -
Latest
பெண் மானபங்கம்; வழிபாட்டு தளத்தின் தலைவர் மீது குற்றச்சாட்டு
அலோர்காஜா, பிப்ரவரி-27- பெண் ஒருவரை கடந்த ஆண்டு மானப்பங்கப்படுத்தியதாக Madrasah எனப்படும் வழிபாட்டுத் தளத்தின் தலைவரான 70 வயது ஆடவர் மீது அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
இன, சமய விவகாரங்கள் தொடர்பாக பாஸ் தலைவர்கள் வணக்கம் மலேசியாவோடு கலந்துரையாடல்
இன, சமய விவகாரங்கள் தொடர்பாக பாஸ் தலைவர்கள் வணக்கம் மலேசியாவோடு கலந்துரையாடல் நாட்டில் தற்போது நிலவிவரும் பல்வேறு இன, சமய விவகாரங்கள் தொடர்பில் இந்தியச் சமூகத்தின் உணர்வுகளை…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன; எனவே இன, மத உணர்வைத் தூண்டாதீர்; ஒருமைப்பாட்டு அமைச்சு நினைவுறுத்து
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன; எனவே இன, மத உணர்வைத் தூண்டாதீர்; ஒருமைப்பாட்டு அமைச்சு நினைவுறுத்த புத்ராஜெயா, பிப்ரவரி-7, நாட்டில் அனைத்து வழிபாட்டு இடங்களின் நிர்வாகம்…
Read More » -
Latest
ஒற்றுமையைப் பாதுகாக்க மத சகிப்புத்தன்மை அவசியம்: சாஹிட் வலியுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-3-நாட்டின் பல்லின – மத சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க மத சகிப்புத்தன்மையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்…
Read More » -
Latest
பினாங்கில் சீனக் கோயில்களுக்கு விற்பதற்காக 100 ஆமைகள் வைத்திருந்த வங்காளதேச நபர் கைது
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி-7, பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், பாகான் லாலாங்கில், 45 வயது வங்காளதேச ஆடவர் ஒருவர் 100 ஆமைகளை வைத்திருந்ததற்காக பிடிபட்டுள்ளார். Labi-labi எனப்படும் பரிசல்…
Read More »
