reminds
-
Latest
காலம் மாறி விட்டது, தலைவர்களும் மாற வேண்டும்; இல்லையேல் புறக்கணிக்கப்படுவீர்கள்; சார்ல்ஸ் சாந்தியாகோ நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-28 – மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான தீவிர எண்ணம் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டும் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடியத் தலைவர்களை மக்கள் இனி புறக்கணித்து…
Read More » -
Latest
மலாய் ஒற்றுமை மலாய்க்காரர் அல்லாதோரைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-10 – மலாய் ஒற்றுமை என்பது இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். அப்படியோர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கட்டியெழுப்பும்…
Read More » -
Latest
காட்டு குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம்; Perhilitan நினைவுறுத்து
சிரம்பான், மே-29 – சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை வளாகத்தில் காட்டுக் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாமென பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மனிதர்களுக்கும் வனவிலங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்க்க…
Read More » -
Latest
ஆலய விவகாரங்களில் பழிப்போடும் வேலை வேண்டாம்; ஒற்றுமையாக முன்னேறுவோம்; பிரதமரின் அதிகாரி ஷண்முகம் அறைக்கூவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-9, நாட்டிலுள்ள இந்து ஆலயங்களை உட்படுத்தியப் பிரச்னைகளுக்கு ஆணிவேரே நாம் தான்; ஆனால் எதற்கெடுத்தாலும் மற்றவர்களையே குறை சொல்லி பழகி விட்டோம். இது மாறாத வரை…
Read More » -
Latest
மத சுதந்தரத்தை மதிப்போம், நல்லிணக்கத்தைக் காப்போம் – துணைப்பிரதமர் சாஹிட் வலியுறுத்து
மஸ்ஜித் தானா, மார்ச்-10 – தத்தம் மத நம்பிக்கைகளைப் பின்பற்ற இந்நாட்டு மக்களுக்கு இருக்கும் உரிமையை அனைவரும் மதிக்க வேண்டுமென, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட்…
Read More » -
மலேசியா
இனவாதத்துக்கு சமூகத்தில் இடமில்லை – கோபிந்த் சிங் நினைவுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தமளிப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். இனவாதமான செயல்களும், வார்த்தைகளும்…
Read More » -
Latest
நாட்டில் இனவெறிக்கு இடமில்லை; ‘கெலிங்’ சோள வியாபாரி சர்ச்சை குறித்து ஒருமைப்பாட்டு அமைச்சர் நினைவுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – நாட்டில் பல்லின – மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு பேச்சையும் நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் சமரசம் என்ற பேச்சுக்கே…
Read More » -
Latest
பினாங்கில் யார் தலைமையேற்பது என்பதை PN தலைமையே முடிவுச் செய்யும்; சஞ்சீவன் அறிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-27, பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றும் பெரிக்காத்தான் நேஷனல் முயற்சிக்கு யார் தலைமையேற்பது என்பதை, கூட்டணியின் தலைமை தான் முடிவுச் செய்யும். பெர்சாத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாத…
Read More » -
Latest
ஹலால் சான்றிதழ்: உணவக நடத்துநர்களை ஊராட்சி மன்றங்கள் கட்டாயப்படுத்தத் கூடாதென அமைச்சர் நினைவுறுத்து
ஈப்போ, டிசம்பர்-28, ஹலால் சான்றிதழைப் பெறுமாறு ஊராட்சி மன்றங்கள் உணவு மற்றும் பான விற்பனையாளர்களைக் கட்டாயப்படுத்தத் கூடாது. அவ்வாறு செய்வது, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM-மின்…
Read More »