report
-
Latest
போலீஸிஸ் புகார்: ‘சட்டவிரோதக் கோவில்’ அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகம் வலியுறுத்தல்
புக்கிட் ஜாலில், ஆகஸ்ட்-8-கோலாலம்பூர், தாமான் OUG பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் மற்றும் இனவாதக்…
Read More » -
Latest
RM330 மில்லியன் நட்டத்தில் பிரிட்டன் ஹோட்டலை விற்கும் உத்தேசத் திட்டம்; ஃபெல்டாவிடம் பிரதமர் அன்வார் விளக்கம் கோரல்
அலோர் காஜா, ஆகஸ்ட்-8-பிரிட்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றை 330 மில்லியன் ரிங்கிட் நட்டத்திற்கு விற்கும் உத்தேசத் திட்டம் தொடர்பாக, ஃபெல்டா (Felda) நிர்வாகத்திடம் இருந்து பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை அறிக்கையை வெளியிட மீண்டும் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.03- கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவம் மீதான முழு விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு, Kampung Kuala…
Read More » -
Latest
மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக்கொலை: 4வது புலனாய்வு அறிக்கையை AGC ஆய்வு
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்…
Read More » -
Latest
காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும்; தன்னிச்சையான தேட வேண்டாம் – தீயணைப்புத் துறை எச்சரிக்கை
மலாக்கா, ஜூன்-22-காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பொது மக்கள் தாங்களாகவே தேடும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும்…
Read More » -
Latest
18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்
புத்ராஜெயா, மே-14 –உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தை நிராகரிக்கும் அமெரிக்கர்கள்; ஆய்வில் அதிர்ச்சி
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது. சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை,…
Read More »
