report
-
Latest
1,700 ரிங்கிட்டுக்கும் கீழ் சம்பளம் வாங்கினால் ஆள்பலத் துறையிடம் புகாராளியுங்கள்; மனிதவள அமைச்சு
புத்ராஜெயா, ஜூன்-23 – RM1,700-க்கும் கீழ் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக அது குறித்து ஆள்பலத் துறையிடம் புகார் அளிக்குமாறு மனிதவள அமைச்சான KESUMA அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
Latest
146 கோடியை தொடு இந்திய மக்கள் தொகை; ஐநாவே அறிவிப்பு
நியூ யோர்க், ஜூன்-11 – கடந்தாண்டு 1.44 பில்லியனாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை இவ்வாண்டு 1.46 பில்லியன் அல்லது 146 கோடியைத் தொடக்கூடும். ஐநாவின் புதியப்…
Read More » -
Latest
“நான் போதைப்பொருள் உட்கொண்டேனா? செய்திகளுக்கு இலோன் மாஸ்க் திட்டவட்ட மறுப்பு
வாஷிங்டன், ஜூன்-1 – கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது katamine உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டில் தாம் மூழ்கிக்கிடந்ததாகக் கூறப்படுவதை, உலக மகா கோடீஸ்வரர் இலோன்…
Read More » -
Latest
டிரம்புக்கு ஆலோசகராக இருந்த போது அதிக அளவு போதைப்பொருள் உட்கொண்ட இலோன் மாஸ்க்; அதிர்ச்சித் தகவல் அம்பலம்
வாஷிங்டன், மே-31 – அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றியபோது இலோன் மாஸ்க் அதிக அளவில் போதைப்பொருள் உட்கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
Latest
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிருந்த போது…
Read More » -
Latest
நாட்களைக் கடத்துவற்கு போதுமான அளவில் தான் மலேசிய பட்டதாரிகளின் ஊதியம் உள்ளது; ஆய்வில் தகவல்
கோலாலம்பூர் – மே-22 – மலேசிய பட்டதாரிகள் பொதுவில் உயிர்வாழ்வதற்கு போதுமான அளவு சம்பாதிக்கிறார்களே தவிர, சேமிப்போ அல்லது மேல்நோக்கி நகர்வதற்கோ அவர்களிடம் சிறிதும் மிச்சமில்லை. தொழிலாளர்…
Read More » -
Latest
மயக்கமடைந்த துணை விமானி; 10 நிமிடங்களுக்கு விமானியில்லாமல் பறந்த Lufthansa விமானம்; அறிக்கையில் அம்பலம்
ஃபிராங்ஃபர்ட், மே-20 – கடந்தாண்டு 205 பயணிகளை ஏற்றிச் சென்ற Lufthansa விமானமொன்று, நடுவானில் 10 நிமிடங்களுக்கு விமானியில்லாமல் பயணித்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. 2024 பிப்ரவரி…
Read More » -
Latest
பலகாரம் சாப்பிட்டதால் பூனையின் கழுத்தை நெருக்கிய வியாபாரி; போலீஸில் புகார்
ஜோர்ஜ்டவுன், மே-10- பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பசார் லெபோ செச்சில் உணவங்காடி நிலையத்தில் பூனை துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று 20 வயது உள்ளூர்…
Read More » -
Latest
SPM அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடியில் தவறு; பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
புத்ராஜெயா, ஏப்ரல்-3 , SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தவறாக இடம் பெற்றதற்குக் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தலைமைச் செயலாளர்…
Read More »