report
-
Latest
மயக்கமடைந்த துணை விமானி; 10 நிமிடங்களுக்கு விமானியில்லாமல் பறந்த Lufthansa விமானம்; அறிக்கையில் அம்பலம்
ஃபிராங்ஃபர்ட், மே-20 – கடந்தாண்டு 205 பயணிகளை ஏற்றிச் சென்ற Lufthansa விமானமொன்று, நடுவானில் 10 நிமிடங்களுக்கு விமானியில்லாமல் பயணித்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. 2024 பிப்ரவரி…
Read More » -
Latest
பலகாரம் சாப்பிட்டதால் பூனையின் கழுத்தை நெருக்கிய வியாபாரி; போலீஸில் புகார்
ஜோர்ஜ்டவுன், மே-10- பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பசார் லெபோ செச்சில் உணவங்காடி நிலையத்தில் பூனை துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று 20 வயது உள்ளூர்…
Read More » -
Latest
SPM அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடியில் தவறு; பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
புத்ராஜெயா, ஏப்ரல்-3 , SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தவறாக இடம் பெற்றதற்குக் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தலைமைச் செயலாளர்…
Read More » -
Latest
காப்பாட் விமான விபத்து; விமானி குடிபோதையில் இருந்தார், விசாரணை அறிக்கையில் முடிவு
கோலாலம்பூர், ஏப்ரல்-10, சிலாங்கூர், காப்பாரில் கடந்தாண்டு விபத்துக்குள்ளான சிறிய இரக விமானத்தின் விமானி, சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அவர் மது…
Read More » -
Latest
வர்த்கத்தில் இழப்பு எற்பட்டாலும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்
கோலாலம்பூர், ஏப் 8 – வர்த்தகத்தை நடத்தும் தனிநபர்கள் இழப்புகளைச் சந்தித்தாலும், தங்களது வருமான அறிக்கையை உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் 4 அதிகாரிகளைக் கைதுச் செய்த MACC
புத்ராஜெயா, பிப்ரவரி-23 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய 4 அதிகாரிகளை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.…
Read More » -
Latest
பண்டார் தாசேக் செலாத்தான் LRT நிலையத்தில் கால்பந்து அணிகளின் ஆதரவாளர்கள் இடையே சண்டை; போலீசில் புகார் செய்த Prasarana
ஷா ஆலாம், டிசம்பர்-22, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்திற்கான பண்டார் தாசேக் செலாத்தான் LRT நிலையத்தில், 2 கால்பந்து ஆதரவாளர் கும்பல்கள் இடையே மூண்ட சண்டை…
Read More » -
Latest
மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலுமொரு பூனை மர்ம சாவு; போலீசில் புகார்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-21,UM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஒரு பூனை இறந்துகிடந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அண்மையக் காலமாக பல்கலைக்கழக வளாகத்தில்…
Read More » -
Latest
பத்து பூத்தே விவகாரம்; மகாதீருக்கு எதிராக 20 அரசு சார்பற்ற அமைப்புகள் போலீசில் புகார்
கோலாலம்பூர், டிசம்பர்-19, பத்து பூத்தே விவகாரத்தில் பொய் சொல்லியதாதக் கூறி, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டுக்கு எதிராக 20 அரசு சார்பற்ற அமைப்புகள் போலீசில்…
Read More » -
Latest
உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 1 பெண் கொல்லப்படுகிறார்; ஐநா அதிர்ச்சித் தகவல்
ஜெனிவா, நவம்பர்-30, பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்கதையாகி வரும் நிலையில், உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 1 பெண் கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு…
Read More »