reported
-
Latest
வியட்னாமில் ஜெஜூ விமான நிறுவனத்தின் விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியது
183 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் சென்ற JeJu Air Co விமானம் வியட்நாமில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற…
Read More » -
Latest
சரிந்து விழுந்த ‘சுவிஸ் ஆல்ப்ஸ்’ மலைத்தொடர் பனிப்பாறை; காணாமல் போன ஆடவன்
ஜெனீவா, சுவிட்ஸ்லாந்து, மே 29 – நேற்று, ஸ்விட்ஸ்லாந்து ஜெனீவா (GENEVA) நகரிலிருக்கும் ‘சுவிஸ் ஆல்ப்ஸ்’ (Swiss Alps) மலைத்தொடரிலிருக்கும் பனிப்பாறை சரிந்து விழுந்ததில், 300 பேர்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று 14,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் குடியரசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More » -
மலேசியா
TTDI யில் அனைத்துலக பள்ளியின் சுவர் இடிந்து விழுந்தது -எவருக்கும் பாதிப்பில்லை
கோலாலம்பூர், ஏப் 23 – TTDI எனப்படும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் லோரோங் டத்தோ சுலைமான் 2 இல் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து அங்கிருந்த அனைத்துலக…
Read More » -
Latest
ஆர்லாண்டோவில் டெல்டா விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்தது!
வாஷிங்டன், ஏப்ரல் 22 – புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை கிட்டத்தட்ட 300 பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம்,…
Read More » -
Latest
அமெரிக்காவின் தென் பகுதியை அரிய புயல் தாக்கியது நால்வர் மரணம்
வாஷிங்டன் , ஜன 22 -அமெரிக்காவின் தென் பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியதில் நால்வர் மரணம் அடைந்தனர். இந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் ஆழமான தெற்கின் சில…
Read More » -
மலேசியா
பினாங்கு LRT கட்டுமானத் தளம் அருகே வெடிகுண்டு புரளி
கோலாலம்பூர், ஜனவரி-9 – சுங்கை பினாங்கில் உள்ள பினாங்கு LRT கட்டுமானத் தளமருகே இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோர்ஜ்டவுன், லெபோ சுங்கை…
Read More » -
Latest
சிப்பாங் மாவட்டத்தில் வெள்ளத்தினால் எவரும் வெளியேற்றப் படவில்லை
சிப்பாங், நவ 29 – சிப்பாங் மாவட்டத்தில் வெள்ளத்தினால் எவரும் வெளியேற்றப்படவிட்டாலும் Dengkil, Sepang, மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA வை சுற்றியுள்ள பல்வேறு…
Read More » -
Latest
ஆண்களுக்கு எதிரான 1,000த்திற்கும் மேலான பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – நான்சி சுக்ரி
கோலாலம்பூர், நவ 25 – ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதோடு அண்மையில் ஆண்கள் சம்பந்தப்பட்ட 1,000த்திற்கும் மேற்பட்ட பாலியல்…
Read More »