reported
-
Latest
ஈரான் தாக்குதல்: கட்டாரின் முக்கிய எரிவாயு மையம் கடும் சேதம்
டோஹா, மார்ச்-19-ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கட்டாரில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு மையமான Ras Laffan கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பல ஏவுகணைகள் தடுக்கப்பட்டாலும், ஓர்…
Read More » -
Latest
ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது டுரோன்களால் ஈரான் தாக்குதல்; உயிர் சேதம் ஏதுமில்லை
ரியாத், மார்ச் 3- ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு டுரோன்களால் தாக்கப்பட்டதால், குறைந்த அளவிலான தீ விபத்தும், சில பொருள் சேதமும் ஏற்பட்டதாக, இன்று X…
Read More » -
Latest
கெடா நெல் வயலில் வெப்பக் காற்று பலூன் அவசரத் தரையிறக்கம்; உயிரிழப்பு இல்லை
கெடா நெல் வயலில் வெப்பக் காற்று பலூன் அவசரத் தரையிறக்கம்; உயிரிழப்பு இல்லை அலோர் ஸ்டார், பிப்ரவரி-24, கெடா, அலோர் ஸ்டாரில் ஒரு வெப்பக் காற்று பலூன்…
Read More » -
Latest
சரவாக்கில் தீ விபத்தில் 30 குடிசை வீடுகள் அழிந்தன ஒருவர் கருகி மரணம்
சரவாக் பிந்துலு (Bintulu) வட்டாரத்தில் Pekan Sangan னில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 30 குடிசை வீடுகள் அழிந்ததோடு ஒருவர் கருகி மாண்டார். எனினும் இறந்தவரின்…
Read More » -
Latest
சீனாவில் சரிந்து விழுந்த புதிய பாலம்; உயிர் சேதங்கள் பதிவாகவில்லை
சீனா, நவம்பர் 12 – சீனாவின் தென்மேற்கு பகுதியில், இவ்வாண்டு ஆரம்பத்தில் திறக்கப்பட்ட புதிய பாலம் ஒன்று சரிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக…
Read More » -
Latest
காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கூச்சிங் பேரங்காடியில் காருக்குள் சடலமாக மீட்பு
கூச்சிங், அக்டோபர்-31, சரவாக்கில் கடந்த வாரம் தாபுவான் ஜெயா (Tabuan Jaya) பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளம் பெண், கூச்சிங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன…
Read More » -
Latest
தெலுக் பாத்தேக் கடற்கரையில் காணாமல் போன தனபாலன் பங்கோர் தீவு கரையோரத்தில் மூழ்கி உயிரிழப்பு
பங்கோர் தீவு, செப்டம்பர்-27, பேராக்கில் நேற்று ஒரு விடுமுறை உல்லாசப் பயணம் சோகத்தில் முடிந்தது. காலையில் தெலுக் பாத்தேக் கடலில் நீந்தச் சென்ற 60 வயது வி.…
Read More » -
மலேசியா
MACC-யில் பணிக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-24, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யில் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் ஒருவர் கைதாகியுள்ளார். அந்த அதிகாரி நேற்று…
Read More »

