reported
-
Latest
சரவாக்கில் தீ விபத்தில் 30 குடிசை வீடுகள் அழிந்தன ஒருவர் கருகி மரணம்
சரவாக் பிந்துலு (Bintulu) வட்டாரத்தில் Pekan Sangan னில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 30 குடிசை வீடுகள் அழிந்ததோடு ஒருவர் கருகி மாண்டார். எனினும் இறந்தவரின்…
Read More » -
Latest
சீனாவில் சரிந்து விழுந்த புதிய பாலம்; உயிர் சேதங்கள் பதிவாகவில்லை
சீனா, நவம்பர் 12 – சீனாவின் தென்மேற்கு பகுதியில், இவ்வாண்டு ஆரம்பத்தில் திறக்கப்பட்ட புதிய பாலம் ஒன்று சரிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக…
Read More » -
Latest
காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கூச்சிங் பேரங்காடியில் காருக்குள் சடலமாக மீட்பு
கூச்சிங், அக்டோபர்-31, சரவாக்கில் கடந்த வாரம் தாபுவான் ஜெயா (Tabuan Jaya) பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளம் பெண், கூச்சிங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன…
Read More » -
Latest
தெலுக் பாத்தேக் கடற்கரையில் காணாமல் போன தனபாலன் பங்கோர் தீவு கரையோரத்தில் மூழ்கி உயிரிழப்பு
பங்கோர் தீவு, செப்டம்பர்-27, பேராக்கில் நேற்று ஒரு விடுமுறை உல்லாசப் பயணம் சோகத்தில் முடிந்தது. காலையில் தெலுக் பாத்தேக் கடலில் நீந்தச் சென்ற 60 வயது வி.…
Read More » -
மலேசியா
MACC-யில் பணிக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-24, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யில் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் ஒருவர் கைதாகியுள்ளார். அந்த அதிகாரி நேற்று…
Read More » -
Latest
பலாப்பழம் சாப்பிட்டால் போதை ஏறுமா? கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கேரளா, ஜூலை 24 – கேரளா மாநிலத்தில், சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு…
Read More » -
Latest
ஜாஸினில் தீயிக்கு இரையான 14 மரக் கடைகள்; உயிர் சேதம் இல்லை
ஜாசின், ஜூலை 22 – நேற்று, ஜாஸின் சிம்பாங் பெக்கோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான 14 மரக் கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.…
Read More » -
Latest
‘துவாஸ்’ துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்தது
சிங்கப்பூர், ஜூன் 16 — நேற்று, ‘துவாஸ்’ துறைமுகத்தில் புதிதாக வழங்கப்பட்ட ‘கிரேன்’ கப்பல் கவிழ்ந்த நிலையில், அருகிலுள்ள உபகரணங்களுக்கு காயங்களும் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என்று…
Read More » -
Latest
வியட்னாமில் ஜெஜூ விமான நிறுவனத்தின் விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியது
183 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் சென்ற JeJu Air Co விமானம் வியட்நாமில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற…
Read More »
