reported
-
Latest
சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று 14,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் குடியரசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More » -
மலேசியா
TTDI யில் அனைத்துலக பள்ளியின் சுவர் இடிந்து விழுந்தது -எவருக்கும் பாதிப்பில்லை
கோலாலம்பூர், ஏப் 23 – TTDI எனப்படும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் லோரோங் டத்தோ சுலைமான் 2 இல் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து அங்கிருந்த அனைத்துலக…
Read More » -
Latest
ஆர்லாண்டோவில் டெல்டா விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்தது!
வாஷிங்டன், ஏப்ரல் 22 – புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை கிட்டத்தட்ட 300 பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம்,…
Read More » -
Latest
அமெரிக்காவின் தென் பகுதியை அரிய புயல் தாக்கியது நால்வர் மரணம்
வாஷிங்டன் , ஜன 22 -அமெரிக்காவின் தென் பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியதில் நால்வர் மரணம் அடைந்தனர். இந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் ஆழமான தெற்கின் சில…
Read More » -
மலேசியா
பினாங்கு LRT கட்டுமானத் தளம் அருகே வெடிகுண்டு புரளி
கோலாலம்பூர், ஜனவரி-9 – சுங்கை பினாங்கில் உள்ள பினாங்கு LRT கட்டுமானத் தளமருகே இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோர்ஜ்டவுன், லெபோ சுங்கை…
Read More » -
Latest
சிப்பாங் மாவட்டத்தில் வெள்ளத்தினால் எவரும் வெளியேற்றப் படவில்லை
சிப்பாங், நவ 29 – சிப்பாங் மாவட்டத்தில் வெள்ளத்தினால் எவரும் வெளியேற்றப்படவிட்டாலும் Dengkil, Sepang, மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA வை சுற்றியுள்ள பல்வேறு…
Read More » -
Latest
ஆண்களுக்கு எதிரான 1,000த்திற்கும் மேலான பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – நான்சி சுக்ரி
கோலாலம்பூர், நவ 25 – ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதோடு அண்மையில் ஆண்கள் சம்பந்தப்பட்ட 1,000த்திற்கும் மேற்பட்ட பாலியல்…
Read More » -
Latest
டேசா பண்டானில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் சேதம்; எவரும் காயம் அடையவில்லை
கோலாலம்பூர், நவ 18 – கோலாலம்பூர் டேசா பண்டானில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக சேதம் அடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில்…
Read More » -
Latest
கனமழையால் NKVE நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்; பாதுகாப்புக் கருதி இடப்புறச் சாலை மூடல்
கோலாலம்பூர், நவம்பர்-12 – இன்று காலை பெய்த கனமழையால் NKVE எனும் புதியக் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் நில அமிழ்வு ஏற்பட்டது. தெற்கு நோக்கிச் செல்லும் பாதையின்…
Read More »