rescue
-
Latest
விபத்திற்குப் பின் பினாங்கு கடலில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி மீட்கப்பட்டார்
ஜோர்ஜ் டவுன், ஜூலை 7 – விபத்திற்கு பின் பினாங்கு பாலத்தில் இருந்து கடலில் விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மீனவர்களால் மீட்கப்பட்டார். 2 நிமிட…
Read More » -
Latest
இந்தோனேசியா, மீட்பு முயற்சியில் தாமதம்; அதிருப்தியில் மலையேறும் ஆடவரின் குடும்பம்
ஜகார்த்தா, ஜூன் 27- கடந்த சனிக்கிழமை, இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலையான மவுண்ட் ரிஞ்சானியில், மலையேறும் நடவடிக்கையை மேற்கொண்டபோது, பிரேசிலிய ஆடவர் விழுந்து இறந்த நிலையில், அவரை…
Read More » -
Latest
ஜாலான் பங்சாரில் வாகனம் தீப் பிடித்தது; ஓடோடி வந்து உதவிய கிராப் ஓட்டுநர்
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர் ஜாலான் பங்சாரில் தனது MPV வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பெண்ணொருவர் திக்கற்று நின்றார். எனினும் நேற்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், கிராப்…
Read More » -
Latest
வெளிநாட்டு கட்டாய தொழிலாளர்கள் மீட்பு
கோலாலம்பூர், மே 9 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரிலுள்ள 4 இடங்களில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட சோதனையில், சிறுவர்கள் உட்பட சுமார் 16…
Read More » -
Latest
கடை வீட்டில் தீயில் சிக்கிய ஆடவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
குளுவாங், மே 6 – குளுவாங்கில் இரண்டு மாடி கடை வீட்டில் சிக்கிக் கொண்ட ஆடவர் ஒருவரை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். குளுவாங் கம்போங்…
Read More » -
Latest
மலாயாப் பல்கலைக்கழகத்தில் 22 பூனைகள் மீட்பு; தன்னார்வலர்களுக்கு வலைத்தளங்களில் குவியும் பாராட்டு
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-23 – மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த 22 பூனைகளை, அப்பிராணி மீது பரிவுகொண்ட தன்னார்வலர் குழுவொன்று காப்பாற்றியுள்ளது. அங்கு அண்மையக்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் டின்னுக்குள் தலை சிக்கிக் கொண்டு தவித்த பூனையை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டு
கோலாலம்பூர், டிச 16 – தற்செயலாக டின்னுக்குள் தலை சிக்கிக்கொண்டு தவித்த பூனையை வெற்றிகரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிக்கலான நிலைமையை சமாளிப்பதில் விவேகமான செயல்பட்ட…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி ஜோகூர் போலீசாரால் 24 மணி நேரத்தில் மீட்பு
ஜோகூர் பாரு, நவம்பர்-28, சிங்கப்பூரில் கடத்தப்பட்டு, பஹாங் குவாந்தானுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஜோகூர் போலீஸ் பாதுகாப்பாக மீட்டுள்ளது. மர்ம நபரால் மகள் கடத்தப்பட்டதாக…
Read More » -
Latest
கெரிக்கில் ஆளையே அடித்துக் கொன்ற ‘கொலைக்கார’ புலி பிடிபட்டது
ஜெலி, அக்டோபர்-20, பேராக், கெரிக் மற்றும் கிளந்தான் பத்து மெலிந்தாங்கில் 3 நாட்கள் இடைவெளியில் இருவரை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் புலி, நேற்று கூண்டில் பிடிபட்டது. அந்த…
Read More » -
Latest
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரும் Space X விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையம் சென்றடைந்தது
நியூ யோர்க், செப்டம்பர்-30, விண்வெளியில் மாதக்கணக்கில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை மீட்பதற்காக அனுப்பப்பட்ட இலோன் மாஸ்கின் Space X Crew Dragon விண்கலம், ஞாயிறன்று பாதுகாப்பாக அனைத்துலக…
Read More »