rescued
-
Latest
கழிவறையில் விழுந்த 83 வயது மூதாட்டி பூட்டிய வீட்டிலிருந்து மீட்பு
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-12 – பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் பூட்டிய அடுக்குமாடி வீட்டிலிருந்து 83 வயது மூதாட்டி பலவீனமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டுக் கழிவறையில் விழுந்ததாகக் கூறப்படும்…
Read More » -
Latest
சிறார்கள் பாலியல் வன்கொடுமை கும்பலிடமிருந்து இரு குழந்தைகள் உட்பட 5 சிறார்கள் மீட்பு – CID தலைவர் குமார்
ஜோகூர் பாரு, ஆக 29 – பாலியல் வன்கொடுமை கும்பலிடமிருந்து இரண்டு கைக்குழந்தைகள் உட்பட ஐந்து குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர்…
Read More » -
Latest
இந்தோனேசிய மலையில் உடலில் வெப்பக் குறைவு பாதிப்புக்கு உள்ளான மலேசிய மலையேறி மீட்பு
ஜகர்த்தா, ஆக 25 – இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள Sagara மலையில் தாழ்வெப்பநிலை காரணமாக உடலில் வெப்பம் குறைந்து சரிந்து விழுந்த 16 வயது…
Read More » -
மலேசியா
வீடில்லாமல் காரில் தங்கிய செமோர் இந்தியத் தம்பதிக்கு Yayasan Kebajikan நேரில் உதவி
செமோர், ஆகஸ்ட்-5 – பேராக், செமோரில் (Chemor) வீடற்ற நிலையில் 2 வாரங்களாக காரில் தங்கியிருந்த ஓர் இந்தியத் தம்பதி குறித்து வணக்கம் மலேசியா வெளியிட்ட செய்தி…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் சேமிப்புக் கிடங்கிலிருந்து கைக்குழந்தை உட்பட 20 சிறார்கள் மீட்பு
புக்கிட் மெர்தாஜாம் – ஆகஸ்ட்-2 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் சரியான உணவு, உடை மற்றும் போதியப் பாதுகாப்பின்றி ஓராண்டுக்கும் மேலாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த…
Read More » -
Latest
ஜாலான் ஹாங் துவாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; தீயில் கருகிய நிலையில் ஆடவர் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை 21- இன்று அதிகாலை, ஜாலான் ஹாங் துவாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.…
Read More » -
Latest
Changlun நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்பெருக்கு; சிறார்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்…
Read More » -
Latest
சுலாவேசியில் கப்பலில் தீ; 5 பேர் மரணம், 200-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்
ஜகார்த்தா, ஜூலை-21- சுலாவேசி தீவில் இந்தோனேசிய ஃபெரி கப்பல் தீப்பிடித்த சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த வேளை, 200-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டனர். நேற்று வட சுலாவேசி தலைநகர் மனாடோ…
Read More » -
Latest
கொலம்பியா தங்கச் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டத் தொழிலாளர்கள் 18 மணி நேரங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்பு
ரெமடியோஸ், ஜூலை-19- வடமேற்கு கொலம்பியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட கடுமையானதொரு விபத்தில் உள்ளேயே சிக்கிக் கொண்ட 18 சுரங்கத் தொழிலாளர்களும், 18 மணி நேரங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக…
Read More » -
Latest
சுமத்திராவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டனர்
பாடாங் – ஜூலை 15 – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 11 பேரில் பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். Mentawai…
Read More »