rises
-
Latest
இந்தோனேசியப் பள்ளி இடிந்து விழுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு, 26 பேரைக் காணவில்லை
ஜகார்த்தா, அக்டோபர்-5, இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவில் தங்கும் வசதியுடன் கூடிய சமயப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலோர்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் கடும் மழை ஒரே நாளில் 63 பேர் மரணம்
இஸ்லாமபாத், ஜூலை 18- பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் முழுமையிலும் கடும் மழை பெய்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் 63 பேர் இறந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில்…
Read More » -
Latest
மலேசிய மக்களின் இலக்கவியல் e-wallet பயன்பாடு அதிகரித்து 21.5 பில்லியன் ரிங்கிட்டானது
புத்ரா ஜெயா, ஜூலை 14 – மே 2025 இல் மின்னணு பணத்தை (e- wallet) பயன்படுத்தும் பரிவர்த்தனைகளின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 70.2 சதவீதம்…
Read More » -
Latest
தெலங்கானா இரசாயனத் தொழிற்சாலை வெடி விபத்தின் மரண எண்ணிக்கை 45-க உயர்வு
ஹைதராபாத், ஜூலை-2 – தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 45-த்தை தாண்டியுள்ளது. 35 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளிலிருந்து மேலும் சடலங்கள்…
Read More » -
Latest
எஸ்.தி.பி.எம் 2024 முடிவுகள்: தேசிய CGPA 2.85 ஆக உயர்வு
கோலாலும்பூர், ஜூன் 24 – இன்று காலை வெளிவந்த 2024ஆம் ஆண்டின் எஸ்.தி.பி.எம் (STPM) தேர்வு முடிவுகளில் தேசிய ஒட்டுமொத்த தரப் புள்ளி (OGP), 2.85 ஆக…
Read More » -
Latest
கருப்புப் புகையே வெளியானது; புதியப் போப்பாண்டவர் இன்னும் தேர்வாகவில்லை
வட்டிகன் சிட்டி, மே-8 – கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதியப் போப்பாண்டவரைத் தேர்வு செய்ய வத்திகன் சிட்டியில் நேற்று கார்டினல்களின் கூட்டம் தொடங்கியது. எனினும் தேவாலயத்திலிருந்து கருப்பு புகையே…
Read More »