rising
-
Latest
எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க RM3.2 பில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்-23-மேற்காசியாவில் தொடரும் மோதல்களால் உலக எண்ணெய் விலை திடீரென அதிகரித்ததன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரசாங்கத்தின் மானியம் RM700 மில்லியனிலிருந்து RM3.2 பில்லியனுக்கு…
Read More » -
Latest
ஈரான் போரின் தீவிரம்; தங்க விலை கிடுகிடு உயர்வு
கோலாலாம்பூர், மார்ச்-3-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட வான் தாக்குதல்களைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து…
Read More » -
Latest
அதிகரித்து வரும் 3R சம்பவங்கள்; JK Harmoni சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-2-அண்மைய காலமாக அதிகரித்து வரும் மத சம்பந்தப்பட்ட விவாதங்கள் குறித்து, JK Harmoni எனப்படும் சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Latest
தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-15, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களின் பிரச்னைகளைத் தீர்க்க, தேசிய கோவில்…
Read More » -
Latest
வறுமையிலிருந்து பல்கலைக்கழகத் தங்கப் பதக்கம் வரை; வலியை வெற்றியாக மாற்றிய லோகதீபனின் பயணம்
கோலாலம்பூர், நவம்பர்-16 – லோகதீபன் முனியப்பன்… 10 வயதில் தந்தையை இழந்தார்… ஆனால் அதைவிட காயப்படுத்தியது, அப்போது உறவினர்கள் சொன்ன கொடூரமான வார்த்தைகள்… அவர்களின் குடும்பம் “வறுமையில்…
Read More » -
Latest
நாட்டில் அதிகரித்து வரும் Influenza நோய் தொற்று; இடைநிலைப்பள்ளிகளில் புதிய ‘கிளஸ்டர்கள்’
கோலாலம்பூர், அக்டோபர் 16 – நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு வாரங்களிலேயே அந்த நோய் தொற்று 1…
Read More » -
Latest
சிலாங்கூரில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்; 10,000-ஐ கடக்கும் இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான மணமுறிவுகள்
சிலாங்கூர், அக்டோபர்- 15, சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 10,815 இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான காரணங்களாக…
Read More » -
மலேசியா
பள்ளிகளில் தொடரும் மாணவர் வன்முறையும் பாதுகாப்பு குழறுபடிகளும்; அதிரடி நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் & பிரிகேட் பிரிவுகள் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-15, அண்மைய காலமாக பள்ளிகளில் அடுத்தடுத்து நிகழும் மாணவர் கொலை, தற்கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ம.இ.கா இளைஞர் பிரிவும் இளைஞர் பணிப்படையும்…
Read More » -
Latest
EPF 3வது கணக்கிலிருந்து RM15 பில்லியன் நிதி எடுக்கப்பட்டுள்ளது; மலேசியர்களின் சம்பளம் உயராத வரை பிரச்சனை தீராது – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15- EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் மூன்றாவது கணக்கிலிருந்து மாதா மாதம் பணத்தை மீட்கும் முறை கடந்தாண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதுவரை 4.6…
Read More »
