risk
-
Latest
JRTB நெடுஞ்சாலையில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் செயல் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தானது; அதிகாரிகள் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.…
Read More » -
Latest
AI வருகையால் உலகளவில் 25% வேலைகள் பாதிப்படலாம்; குமாஸ்தாக்கள் மற்றும் டிஜிட்டல் வேலைகளுக்கே அதிக ஆபத்து
இஸ்தான்புல், மே-21 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் உலகளவில் 25 விழுக்காடு வேலைகள் பாதிக்கப்படலாம். அதுவே, டிஜிட்டல் பயன்பாடு அதிகமுள்ள பணக்கார நாடுகளில் அது 34…
Read More » -
Latest
2030 உலகக் கிண்ணப் போட்டியில் 64 அணிகள் பங்கேற்க AFC எதிர்ப்பு; குழப்பம் ஏற்படும் என கவலை
புக்கிட் ஜாலில், ஏப்ரல்-13, 2030 உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிச் சுற்றை 64 நாடுகள் பங்கேற்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் பரிந்துரையை, ஆசியக் கால்பந்து சம்மேளனமான AFC…
Read More » -
Latest
முதுமைக் கால மறதி நோய்க்கும் திருமணத்திற்கும் தொடர்புண்டு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஃபுளோரிடா, ஏப்ரல்-1, திருமணத்திற்கும் dementia எனப்படும் முதுமைக் கால மறதி நோய்க்கும் ஆச்சரியமூட்டும் தொடர்பிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆதாவது, திருமணமானவர்களுக்கு அந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம். இப்புதிய…
Read More » -
Latest
சென்டாயான் பகுதியில் எரிவாயு குழாயினால் பாதிப்பு இல்லை – அருள்குமார்
சிரம்பான், ஏப் 8 – சென்டாயனில் உள்ள ஒரு வீடமைப்புத் திட்டம் தனியார் மேம்பாட்டாளருக்கு சொந்தமான தனியார் நிலத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது என்பதால் , எரிவாயு குழாய்…
Read More » -
Latest
காற்றுத் தூய்மைக் கேடும் மன அழுத்தப் பிரச்னைக்கு வித்திடலாம்; ஆய்வு தகவல்
பெய்ஜிங், ஏப்ரல்-5 – அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மன அழுத்தப் பிரச்னைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம்; அவற்றில் காற்றுத் தூய்மைக் கேடும் ஒரு காரணமாக இருக்கக்…
Read More » -
மலேசியா
மலேசியா கினி செய்தியாளர் கைது; பறிபோகும் ஆபத்தில் ஊடக சுதந்திரம் – ராமசாமி
கோலாலம்பூர், மார்ச்-13 – வெளிநாட்டுத் தொழிலாளர் கடத்தல் தொடர்பில் லஞ்சம் வாங்கியதன் பேரில் மலேசியா கினி செய்தியாளர் பி.நந்தகுமாருக்கு எதிராக MACC காட்டியுள்ள வேகம் ஆச்சரியமளிப்பதாக, பேராசிரியர்…
Read More » -
Latest
கடல் நீர் பெருக்கு; வெள்ளிக்கிழமை முதல் கிள்ளான், குவாலா கெடாவி உட்பட 4 இடங்களிலும் வெள்ள மேற்பட வாய்ப்பு
கோலாலம்பூர், நவம்பர்-15 – நவம்பர் 15 தொடங்கி 18 வரை பெரிய நீர் பெருக்கு ஏற்படவிருப்பதால், தீபகற்ப மலேசியாவில் 4 இடங்களில் கடல் நீ மட்டம் அதிகரிக்கக்கூடும்.…
Read More »