Road
-
Latest
கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்
சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின்…
Read More » -
Latest
மலாக்காவில் சாலை அடாவடி: கார் ஓட்டுநரை மிரட்டிய பேருந்து ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
அலோர் காஜா, ஏப்ரல்-25-மலாக்கா, அலோர் காஜாவில் கார் ஓட்டுநரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநரின் செயல் வைரலாகியுள்ளது. Plaza Mahkota-லிருந்து Kota Laksamana நோக்கிச் சென்ற கார் மீது,…
Read More » -
Latest
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
Latest
சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த காரில் மோதிய e- hailing ஓட்டுநர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 27-பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 3-வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் e- hailing மோட்டார் சைக்கிளோட்டி மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் மரணம்
சுங்கை பட்டாணி, மார்ச்-25-கெடா, சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு…
Read More » -
Latest
சாலையின் இரு புறங்களையும் பார்க்காமல் பாதசாரி கடந்ததால் இரு கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டன.
கோலாலம்பூர், மார்ச் 17 – இரு புறங்களையும் போக்குவரத்து நிலவரத்தைக் கவனிக்காமல் பாதசாரி ஒருவர் திடீரென சாலையைக் கடந்தபோது, நிலைமை கவலைக்கிடமாக மாறியது. ஜாலான் பெரெக் 12…
Read More » -
Latest
முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிய ஆடவர் கைது
ஜோகூர் பாரு, மார்ச்-1-ஜோகூர் பாரு, பண்டார் ஸ்ரீ ஆலாமில் முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு, அங்குள்ள…
Read More »


