run
-
Latest
“நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?” சம்ரி வினோத் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-15-போலீஸுக்கு பயந்து தாம் மலேசியாவை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மறுத்துள்ளார். “எனக்கு ஓடி ஒளிய…
Read More » -
Latest
அரசின் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் மேம்பாடுத்தப்பட்டுள்ளன – யுனேஸ்வரன் தகவல்
கோலாலம்பூர், மார்ச் -4 – 2027ஆம் ஆண்டு முதல் ஆறு வயதில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்படவுள்ள நிலையில், ஐந்து வயது குழந்தைகளுக்குத் தரமான கல்வி…
Read More » -
Latest
கொலை முயற்சியிலிருந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி தப்பினார்
புக்கிட் காயு ஹீத்தாம், பிப்ரவரி-25-புக்கிட் காயு ஹீத்தாமில் (Bukit Kayu Hitam) மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று காலையில் கொலை முயற்சி…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நடைபயணி உயிரிழப்பு; தப்பியோடிய வாகனமோட்டிக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர்- 3, நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
Latest
“என் பயணம் முடிந்து விடவில்லை” 2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி என கோடி காட்டிய கமலா ஹாரிஸ்
லண்டன், அக்டோபர்-26, 2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடக்கூடுமென, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கோடி காட்டியுள்ளார். கடந்தாண்டு தேர்தலில் டோனல்ட் ட்ரம்பிடம்…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
IJM நெடுஞ்சாலை ஓட்டத்திற்காக NPE, Besraya நெடுஞ்சாலைகள் தற்காலிக மூடல்
கோலாலாம்பூர், ஜூலை-30- IJM Duo Highway Challenge Run 2025 ஓட்டப்போட்டிக்காக, NPE மற்றும் Besraya நெடுஞ்சாலைகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி…
Read More » -
Latest
பாசீர் மாஸ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கர்ப்பிணி பெண் மரணம்; தேடப்பட்ட சந்தேக நபர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
பாசீர் மாஸ், ஜூலை 24 – பாசீர் மாஸ், Kampung Repek கில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஏழு…
Read More » -
Latest
மருத்துவமனை பிணவறையைக் ‘கைப்பற்றும்’ குண்டர்கள்; அம்பலப்படுத்திய மருத்துவர்
கூச்சிங், ஜூலை-17- சரவாக்கில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் பிணவறையில், இறுதிச் சடங்குகளுக்கான முகவர்களாகச் செயல்படும் கும்பல்கள் அடிக்கடி நடமாடி வருவது அம்பலமாகியுள்ளது. ஒரு முன்னாள் மருத்துவர்…
Read More » -
Latest
கூலாயில் சாலைக் குழியில் சிக்கி விழுந்த சிங்கப்பூர் சைக்கிளோட்டி டிரேய்லர் லாரியால் மோதி பலி
கூலாய், ஜூன்-15, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு சைக்கிளோட்டி நேற்று காலை ஜோகூர், கூலாய், ஜாலான் கூனோங் பூலாய் பகுதியில், ஒரு டிரேய்லருடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். கூலாய்…
Read More »