safe
-
Latest
ஜனநாயகத்தைப் போற்றுவோம்; எதிர்கட்சியினரின் சனிக்கிழமை பேரணி பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெறட்டும் – அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-24- தலைநகரில் வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணி அமைதியாகவும் ஒழுங்குமுறையோடும் நடைபெறட்டும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
Latest
Bukit Broga மலையேறும் போது காணாமல் போன எழுவரும் மீட்பு
காஜாங், ஜூலை-16- காஜாங், செமிஞ்சேவில் உள்ள Bukit Broga மலையில் ஏறும் போது இன்று காலை வழித் தவறி காணாமல் போன 7 மலையேறிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
கினாபாலு மலை சிகரப்பகுதியில் வெள்ளப்பெருக்கு; 155 மலை ஏறிகளும் பாதுகாப்பாக உள்ளனர்
ரானாவ், ஜூலை 11 – இன்று அதிகாலை, கினாபாலு சிகரத்தில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கினாபாலு மலையின் ‘சயாத் -சயாத்’…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
Latest
ஈரானில் மலேசியத் தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, ஜூன்-19 – ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த Gmail தானாகவே சிக்கலான மின்னஞ்சல்களை சுருக்கித் தருகிறது
பாரீஸ், ஜூன்-11 – கூகள் நிறுவனம் தனது ஜெமினி AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தானியங்கி மின்னஞ்சல் சுருக்க அம்சத்தை, Gmail கைப்பேசி செயலி மூலம்…
Read More » -
Latest
காணாமல் போன முத்துகுமரனும் மகனும் கண்டுபிடிப்பு; தகவல் வழங்கிய யுகேஸ்வரனுக்கு குடும்பத்தார் நன்றி
ஸ்தாபாக் – ஜூன் 8 – ஸ்தாபாக் – ஆயேர் பானாஸ், ஜாலான் கெந்திங் கிளாங், PV 21 என்ற அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஜூன்…
Read More » -
Latest
30 மீட்டர் பள்ளத்தில் காரோடு விழுந்த ஒரு நாளுக்குப் பிறகு முதியவர் பாதுகாப்பாக மீட்பு
கெளுகோர்; மே-31 – பினாங்கு கெளுகோரில் வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 78 வயது முதியவர், 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்த தனது காரோடு…
Read More » -
Latest
வனவிலங்குகளின் உயிர்களைக் காப்பாற்ற, சாலைகளில் வேகத் தடுப்புகளைப் பொருத்த WWF பரிந்துரை
கோலாலம்பூர், மே-13 – வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சாலை வேகத் தடுப்புகளைப் பொருத்துமாறு, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான WWF அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. பேராக், கெரிக்…
Read More » -
Latest
டத்தோ லீ சோங் வேய்யையயும் விட்டு வைக்காத இணைய மோசடிக் காரர்கள்
கோலாலம்பூர், மே-9, மோசடி கும்பல்கள் சாதாரண மக்களை மட்டும் குறி வைப்பதில்லை. பிரபலங்களிடமும் தங்களின் வேலையைக் காட்டி வருகின்றன. அப்படியொரு மோசடிக்கு ஆளாவதிலிருந்து தப்பி பிழைத்துள்ளார் நாட்டின்…
Read More »