says
-
Latest
தங்கும் வசதியைக் கொண்ட 200 பள்ளிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும்
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு நாடு முழுவதிலும் தங்கும் வசதிகளைக் கொண்ட 200 பள்ளிகளில் சி.சி.டி.வி எனப்படும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் என்ன? விரைந்து முடிவெடுக்குமாறு கட்சித் தலைமைக்கு டத்தோ ராஜசேகரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- தேசிய முன்னணியில் ம.இ.காவின் நிலை என்ன என்பது குறித்து கட்சித் தலைமை விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதன் மத்திய செயலவை உறுப்பினராக…
Read More » -
Latest
KLIA 2-வில் மின்சார தடைக்கு கேபிள் இணைப்பால் ஏற்பட்ட மின்கசிவே காரணம்; மலேசிய விமான நிலைய நிறுவனம் விளக்கம்
செப்பாங் – ஆகஸ்ட்-29 – நேற்று KLIA 2 விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்காலிக மின் தடைக்கு, கேபிள் இணைப்பு தொடர்பான ஒரு மின் கசிவே காரணம்…
Read More » -
Latest
மோட்டார் சைக்கிள் கிரேன்பிரி போட்டிக்கே முன்னுரிமை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – மலேசியா மோட்டோஜிபி ( MotoGP ) தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று Sepang அனைத்துலக பந்தய தடம்…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டம்: பெரிய பெரிய வாக்குறுதிகள், விரல் விட்டு எண்ணும் விவரங்கள்; விளக்கம் பெற இந்தியச் சமூகத்திற்கு உரிமையுண்டு – ம.இ.கா
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- மேம்பட்ட கல்வி, விரிவான பொருளாதார வாய்ப்புகள், மலிவான வீடுகள், அனைவரது பங்களிப்பும் உள்ள சமூக வளர்ச்சி என ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ள 13-ஆவது…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்றுப் படுகையில் பிரச்னையாக உருவெடுக்கும் தூக்கி வீசப்பட்ட பழைய ஜீன்ஸ்கள்; சிலாங்கூர் EXCO கவலை
கிள்ளான் – ஆகஸ்ட்-5 – கிள்ளான் ஆற்றில் பல்வேறான குப்பைகள் இருப்பது நமக்குத் தெரியும். மெத்தைகள் தொடங்கி டயர்கள், சைக்கிள்கள் மற்றும் பழைய கார்கள் போன்ற பல…
Read More »