says
-
Latest
MIPP அதிர்ச்சி பெரிக்காத்தான் நேசனலில் ம.இ.கா இணைவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – புனிதன்
கோலாலம்பூர், மார்ச் 17 – பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான பங்கேற்புக் கடிதத்தை ம.இ.கா இன்று பெறும் என பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறியுள்ள அறிக்கைக்கு…
Read More » -
Latest
“ஈரான் போர் விரைவில் முடியும்” – ட்ரம்ப் அறிவிப்பு; ஆனால் அடிப்பணிய மாட்டோம் என தெஹ்ரான் சூளுரை
வாஷிங்டன், மார்ச்-17-மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார். “இந்த வாரமே…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி; முக்கிய சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதாக CID குமார் தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-13-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம்.…
Read More » -
Latest
2 வாரங்களில் 50,000 6 வயது குழந்தைகள் முதலாமாண்டில் பதிவு – ஃபாட்லீனா
கோலாலம்பூர், பிப்ரவரி-27,பதிவு தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள், சுமார் 50,000 ஆறு வயது குழந்தைகள் 2027 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் நுழையப் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் புதிய…
Read More » -
Latest
எல்லை தாண்டிய கடத்தலின் தீவிரவாதத்தை துப்பாக்கிச் சூடு தாக்குதல் காட்டுகிறது – சுஹாய்லி
கோலாலம்பூர், பிப்ரவரி-26- புக்கிட் காயு ஹித்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் காமண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருதீன் எம். நசீருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்…
Read More » -
Latest
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா புத்ராஜெயா, பிப்ரவரி-24, மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சான விஸ்மா…
Read More » -
Latest
பெர்செக்குத்துப் பிரிவின் 30,000 உறுப்பினர்களின் ஆதரவும் முஹிடினுக்கே; சஞ்சீவன் முழக்கம்
பெர்செக்குத்துப் பிரிவின் 30,000 உறுப்பினர்களின் ஆதரவும் முஹிடினுக்கே; சஞ்சீவன் முழக்கம் கோலாலம்பூர், பிப்ரவரி-18, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் 30,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பிளவுப்படாத…
Read More » -
Latest
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-16, நாட்டில் ஊழலை வேரறுக்கும் போராட்டத்தில் போலீஸ், குடிநுழைவு,…
Read More »
