scam
-
Latest
RM 5.3 மில்லியன் தானியங்கி விற்பனை இயந்திர முதலீட்டுத் திட்ட மோசடி; 57 புகார்களைப் பெற்றது போலீஸ்
கோலாலம்பூர், ஜூன்-24, 53 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய Vending Machine முதலீட்டு மோசடி தொடர்பில், போலீஸ் இதுவரை 57 புகார்களைப் பெற்றுள்ளது. மலேசிய மனிதநேய அமைப்பு கடந்த…
Read More » -
Latest
கிரிப்டோ முதலீட்டு மோசடி ; RM217,000 பணத்தை பறிகொடுத்த ஜோகூர் ஆடவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21 – கிரிப்டோ முதலீட்டின் வாயிலாக அதிக இலாபம் ஈட்ட முடியும் என்ற ஆசை தூண்டிலை நம்பி, ஆடவர் ஒருவர், தனது இரண்டு…
Read More » -
Latest
கிரிப்டோகரன்சி ஆன்லைன் முதலீட்டு மோசடி ; கூலாயில், RM304,200 பறிகொடுத்தார் வியாபாரி
கூலாய், ஜூன் 20 – ஆன்லைன் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கி, ஜோகூர், கூலாயை சேர்ந்த வியாபாரி ஒருவர், மூன்று லட்சத்து நான்காயிரத்து 200 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.…
Read More » -
Latest
பென்ட்லி செகுசு காரை பயன்படுத்தி ஏமாற்றும் கும்பல் ; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஜூன் 19 – பசுமை தொழிநுட்ப திட்டங்கள், பயோடீசல், நானோ தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத் துறைகளில், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களை கவரும் வகையில், டத்தோ…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் முதலீடு மோசடியால் 10.2 மில்லியன் ரிங்கிட் இழப்பு
சிரம்பான், ஜூன் 6 – இவ்வாண்டு மே மாதம் முதல் நெகிரி செம்பிலானில் முதலீடுகள் மோசடியினால் ஏற்பட்ட இழப்பீடு 70 மில்லியன் ரிங்கிட்வரை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு…
Read More » -
Latest
‘ஆன்லைன்’ முதலீட்டு திட்ட மோசடி ; சிரம்பானில், நிறுவன இயக்குனர் 1.3 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்
சிரம்பான், ஜூன் 12 – நெகிரி செம்பிலான், சிரம்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் இயக்குனர், இல்லாத ஆன்லைன் முதலீட்டி மோசடியை நம்பி, பத்து லட்சத்துக்கும் கூடுதலான பணத்தை…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் வைப்புத் தொகை மோசடி திட்டத்தில் நிறுவன இயக்குனர் 1.2 மில்லியன் ரிங்கிட் இழப்பு
ஜோகூர் பாரு, ஜூன் 8 – 2020 ஆண்டில் அறிமுகமான ஒருவரின் ஏற்பாட்டிலான வைப்புத் தொகை திட்டத்தில் கவரப்பட்டு அத்திட்டத்தில் இணைந்த தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர்…
Read More » -
மலேசியா
ஜோகூரில், ‘போலீஸ்’ போல ஆள்மாறட்டம் செய்த நபரிடம், RM300,000 இழந்த மூதாட்டி
பத்து பஹாட், ஜூன் 5 – தொலைப்பேசி வாயிலாக அழைத்து, போலீஸ் போல ஆள்மாறட்டம் செய்த நபர் ஒருவரிடம், மூன்று லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை பறிகொடுத்துள்ளார்,…
Read More » -
Latest
கைப்பேசி மோசடியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த முதியவர்
பத்து பஹாட், மே-29, TNB பணியாளர் எனக் கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்த நபரின் மோசடியில் சிக்கி, 1 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்…
Read More » -
Latest
முதலீட்டாளர்களிடம் 20 பில்லியன் ரிங்கிட் மோசடி; டத்தோ ஸ்ரீக்கு போலீசார் வலைவீச்சு
கோலாலம்பூர், மே 20 – பசுமை தொழிற்நுட்பம், biodiesel, nano தொழிற்நுட்பம் மற்றும் கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலீட்டாளர்களை 20 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததன்…
Read More »