school
-
Latest
பிள்ளையின் பள்ளி ‘tie-dye’ திட்டத்தைப் பார்த்து அலறிய தந்தை; சூனியம் என்று தவறாக புரிந்துக்கொண்ட நகைச்சுவை சம்பவம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனது குடும்பம் சூனியத்தால் குறிவைக்கப்பட்டதாக நம்பிய தந்தை ஒருவர், அது உண்மையில் தனது குழந்தையின் பள்ளி கலைத் திட்டம் என்பதை அறிந்து…
Read More » -
Latest
பள்ளியில் மகள் இறந்து 2 மாதம் ஆகியும், ஏன் எப்படி என்பது இதுவரை புரியாத புதிர்; பள்ளி தரப்பிடமிருந்து நியாயம் கேட்டு கண்ணீர் மல்க கல்வி அமைச்சு முன்பு பெற்றோர் கோரிக்கை
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ‘சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம் 2025’
சிரம்பான் – ஆகஸ்ட் 2 – கடந்த ஜூலை 26 ஆம் தேதி, சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மற்றும் பண்ணிசை பாடசாலை…
Read More » -
Latest
கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க அமைப்புக்கூட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் எனப்படுவது முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தல் மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கும் உதவமுடியும்.…
Read More » -
Latest
புகை மூட்டம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பரவாயில்லை என்கிறார் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்
ஷா ஆலாம், ஜூலை-24- புகைமூட்டத்தால், பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் பரவாயில்லை என, சிலாங்கூர் அரசாங்கம் கூறியுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் கருதி அந்தத் தளர்வு வழங்கப்படும்;…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் போர் விமானம் பள்ளி மீது விழுந்து நொறுங்கியது; குறைந்தது 19 பேர் பலி
டாக்கா, ஜூலை-22- வங்காளதேசத்தில் இராணுவ போர் விமானம் பள்ளி மீது விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீனா…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
விஷம் குடித்து மகள் மரணம்; பள்ளியின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக் காட்டி மகளுக்கு நீதிக்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் RM41 மதிப்பிலான கருப்பு மிளகு sauce & மயோனிஸ் திருடிய மாணவன் கைது
ஜெம்போல், ஜூலை-14- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் ஒரு பேரங்காடியிலிருந்து 41 ரிங்கிட் மதிப்பிலான தலா 2 பேக்கேட் கருப்பு மிளகு sauce மற்றும் மயோனிஸை…
Read More »