school
-
Latest
பண்டார் உத்தாமா பள்ளியில் 4-ஆம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலை; விசாரிக்க சிறப்புக் குழு
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா டாமான்சாரா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை நான்காம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் பள்ளியில் நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இரண்டாம் படிவ மாணவன்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில், இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் நான்காம்…
Read More » -
Latest
மரம் மேலே சாய்ந்ததில் எஸ்.பி.எம் மாணவிக்கு முதுகு எலும்பு, கால் முறிவு
கோலாலம்பூர், அக்டோபர்-12, கோலாலம்பூர், தாமான் டேசாவில் கனமழையின் போது மரம் சாய்ந்து மேலே விழுந்ததில், 5-ஆம் படிவ மாணவி படுகாயமடைந்தார். 17 வயது Tan Sze Hui…
Read More » -
மலேசியா
கோத்தா திங்கி ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியில் இலவச தேவாரக் கையேடு வழங்கப்பட்டது
கோத்தா திங்கி, அக்டோபர்-10, மலேசிய இந்து சங்கம் கோத்தா திங்கி பேரவையும், ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியும் முதல் முறையாக இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தேவாரக் கையேடு…
Read More » -
மலேசியா
2025 தீபாவளி கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை
கோலாலம்பூர், அக்டோபர் -6, வரவிருக்கும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்வி அமைச்சு (MOE) நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு கூடுதல் விடுமுறைகளை அறிவித்துள்ளது. இதன்…
Read More » -
மலேசியா
வயது குறைந்த பெண் கற்பழிப்பு சீர்த்திருத்த பள்ளிக்கு இளைஞன் அனுப்பப்பட்டான்
சிரம்பான், செப்- 29, தனக்கு அறிமுகமான 14 வயது இளம் பெண்ணை கடந்த மாதம் கற்பழித்த குற்றத்திற்காக 21 வயதுவரை ஹென்ரி கெர்னி ( Henry Gurney)…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் பள்ளி வளாகத்தில் கழிவு நீர் குழிக்குள் விழுந்து 9 வயது மாணவன் பரிதாப மரணம்
சிரம்பான், செப்டம்பர்-28, நெகிரி செம்பிலான், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசிய ஆரம்பப்பள்ளியில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், 9 வயது மாணவன் கழிவு நீர் குழியில் விழுந்து பரிதாபமாக…
Read More » -
Latest
சபா பெர்ணமில் பள்ளியின் 3வது மாடியிலிருந்து மாணவன் விழுந்த சம்பவம் – கல்வி அமைச்சு விசாரணை
கோலாலம்பூர், ஆக 26 – சிலாங்கூரில் சபா பெர்ணமில் தங்கும் வசதியைக் கொண்ட ஒரு பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் தொடர்பில்…
Read More » -
Latest
பிள்ளையின் பள்ளி ‘tie-dye’ திட்டத்தைப் பார்த்து அலறிய தந்தை; சூனியம் என்று தவறாக புரிந்துக்கொண்ட நகைச்சுவை சம்பவம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனது குடும்பம் சூனியத்தால் குறிவைக்கப்பட்டதாக நம்பிய தந்தை ஒருவர், அது உண்மையில் தனது குழந்தையின் பள்ளி கலைத் திட்டம் என்பதை அறிந்து…
Read More »