school
-
Latest
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
Latest
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More » -
மலேசியா
பள்ளிகளில் தொடரும் மாணவர் வன்முறையும் பாதுகாப்பு குழறுபடிகளும்; அதிரடி நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் & பிரிகேட் பிரிவுகள் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-15, அண்மைய காலமாக பள்ளிகளில் அடுத்தடுத்து நிகழும் மாணவர் கொலை, தற்கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ம.இ.கா இளைஞர் பிரிவும் இளைஞர் பணிப்படையும்…
Read More » -
மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால்…
Read More » -
Latest
பண்டார் உத்தாமா பள்ளியில் 4-ஆம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலை; விசாரிக்க சிறப்புக் குழு
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா டாமான்சாரா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை நான்காம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் பள்ளியில் நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இரண்டாம் படிவ மாணவன்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில், இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் நான்காம்…
Read More » -
Latest
மரம் மேலே சாய்ந்ததில் எஸ்.பி.எம் மாணவிக்கு முதுகு எலும்பு, கால் முறிவு
கோலாலம்பூர், அக்டோபர்-12, கோலாலம்பூர், தாமான் டேசாவில் கனமழையின் போது மரம் சாய்ந்து மேலே விழுந்ததில், 5-ஆம் படிவ மாணவி படுகாயமடைந்தார். 17 வயது Tan Sze Hui…
Read More » -
மலேசியா
கோத்தா திங்கி ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியில் இலவச தேவாரக் கையேடு வழங்கப்பட்டது
கோத்தா திங்கி, அக்டோபர்-10, மலேசிய இந்து சங்கம் கோத்தா திங்கி பேரவையும், ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியும் முதல் முறையாக இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தேவாரக் கையேடு…
Read More » -
மலேசியா
2025 தீபாவளி கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை
கோலாலம்பூர், அக்டோபர் -6, வரவிருக்கும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்வி அமைச்சு (MOE) நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு கூடுதல் விடுமுறைகளை அறிவித்துள்ளது. இதன்…
Read More » -
மலேசியா
வயது குறைந்த பெண் கற்பழிப்பு சீர்த்திருத்த பள்ளிக்கு இளைஞன் அனுப்பப்பட்டான்
சிரம்பான், செப்- 29, தனக்கு அறிமுகமான 14 வயது இளம் பெண்ணை கடந்த மாதம் கற்பழித்த குற்றத்திற்காக 21 வயதுவரை ஹென்ரி கெர்னி ( Henry Gurney)…
Read More »