school
-
Latest
11வது சர்வதேச யோகா தினம்: மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 528 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் யோகப்பயிற்சி
கோலாலாம்பூர், ஜூன்-12 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, மலேசிய வேதாத்ரி…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் 18 பள்ளி வேன்கள் சட்டவிரோதமாக ஓடியதா? ஜே.பி.ஜே அதிரடி சோதனையில் பறிமுதல்!
சிரம்பான் – ஜூன் 13 -மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் கடுமையான மீறல்களை இலக்காகக் கொண்டு மாநிலம் தழுவிய நிலையிலான பரிசோதனையின் போது, நெகிரி செம்பிலான் சாலைப்…
Read More » -
Latest
பள்ளி சிற்றுண்டி நிலையத்தில் நாகப்பாம்பு பிடிபட்டது
சுங்கைப்பூலோ, ஜூன் 11 – Bandar Sri Coalfiedld டில் உள்ள Wesley மெதடிஸ்ட் பள்ளியின் சிற்றுண்டி நிலையத்தில் ஒரு மீட்டர் நீளமுள்ள விஷத்தன்மைக் கொண்ட கருப்பு…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக முருகேசு சுழல் கிண்ண தேசிய நிலையிலான காற்பந்துப் போட்டி; ஜூன் 1இல் பாகோ UTHMமில் நடைபெறும்
பாகோ, மே 28 – ஜோகூர் மாநில முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் எம்.முருகேசு சுழல் கிண்ணத்திற்கான 9 பேர் கலந்துகொள்ளும் தமிழ்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான காற்பந்து…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வு பட்டறை
கோலாலம்பூர், மே-27 – மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவையாகும். இதையுணர்ந்து, அதற்கென திட்டங்களை பிரதமர் துறை முறையாக வகுத்து…
Read More » -
மலேசியா
சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்ச்சி; RM1 மில்லியன் நிதி திரட்டப்பட்டது
சிரம்பான் – மே 23- சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் கல்விக்கூட மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்வில் 2,000 பேர் கலந்து கொண்டதோடு 1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
ஜோகூரில் பள்ளி வேன்களில் இனி எச்சரிக்கை அலாரம்; மாணவர்கள் வாகனங்களில் விட்டுவிடப்பட்டுவிடுவதை தவிர்க்க நடவடிக்கை
ஜோகூர், மே 23 – ஜோகூர் மாநிலத்தில், பள்ளி வேன் மற்றும் பேருந்துகளில், மாணவர்கள் விடுபட்டு விடுவதைத் தவிர்க்க, ஓட்டுநர் அல்லது உதவியாளருக்கு எச்சரிக்கை விடுக்கும் அலாரம்…
Read More »
