schools
-
Latest
பள்ளிகளில் வேப் வடிவிலான மிட்டாய்களின் விற்பனைக்குத் தடை; ஃபாட்லீனா அறிவிப்பு
கோத்தா பாரு, மார்ச்-10 – மாணவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து வகையான தின்பண்டங்களும் பள்ளி வளாகத்தில் விற்கப்படாது என கல்வி அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது. வேப்…
Read More » -
Latest
இவ்வாண்டு மட்டும் சுமார் 14,000 புதிய ஆசிரியர்கள் நாடளாவியப் பள்ளிகளில் பணியமர்வு
கோலாலம்பூர், டிசம்பர்-4 – கல்வி அமைச்சு இவ்வாண்டு நாடு முழுவதும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 13,749 புதிய ஆசிரியர்களை வேலைக்கமர்த்தியுள்ளது. அக்டோபர் 31 வரைக்குமான நிலவரப்படி,…
Read More » -
Latest
பானசோனிக்குடன் கல்வி அமைச்சு இணைந்து பள்ளிகளில் முதல் ‘பிடெட்’ முயற்சியைத் தொடங்கியுள்ளது
கோலாலம்பூர், செப்டம்பர் 30 – மலேசியக் கல்வி அமைச்சு, பானசோனிக்குடன் இணைந்து ‘Rakan Bersih Ceria’ எனும் முகாமின் வாயிலாக நாட்டிலுள்ள பள்ளிக் கழிவறைகளின் தூய்மையை மேம்படுத்துவதற்கான…
Read More » -
Latest
கிள்ளான் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகள் & பள்ளிகள் மூடப்பட்டன
கிள்ளான், செப்டம்பர் 13 – கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் அமைந்துள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக நல இல்லங்கள், பள்ளிகள், உணவு மற்றும் தின்பண்ட…
Read More » -
Latest
5 தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகம்
கின்றாரா, செப்டம்பர் -2, பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது ஆண்டாக நாட்டின் சுதந்திர தினம், வர்ணம் தீட்டும் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.…
Read More »