schools
-
Latest
வெப்பநிலை 3 நாட்களுக்கு 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் பள்ளிகள் மூட அனுமதி – வோங் கா வோ
ஈப்போ, மார்ச்-27-தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளைத் தற்காலிகமாக மூட நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை…
Read More » -
Latest
பள்ளிகளுக்கான 2023ஆம் ஆண்டு வெப்ப அலை வழிகாட்டி போதுமானதாகும் – கல்வி அமைச்சு
கோப்பேங், மார்ச் 27-வெப்பமான காலநிலையின் போது பள்ளிகளை நிர்வகிப்பது குறித்த தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் மாணவர்களைப் பாதுகாக்கப் போதுமானவை என்று கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ (Wong…
Read More » -
Latest
பேராக்கில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் நிலையிலிருந்து காப்பாற்ற நடைப்பெற்ற கருத்தரங்கு
ஈப்போ, மார்ச் 20 -பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றுவற்காக ஜெலப்பாங் வர்த்தக மையத்திலுள்ள மண்டபத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. பேரா மாநில தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழு…
Read More » -
Latest
பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகளைத் தடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-13-பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகள் ஊடுருவுவதைத் தடுக்க கல்வி அமைச்சான KPM தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களை குறிவைத்து செயல்படும் தீவிரவாத கும்பல்களைக் கட்டுப்படுத்த,…
Read More » -
Latest
ஹரி ராயா: பள்ளிகளுக்கு மார்ச் 18-ல் கூடுதல் விடுமுறை
புத்ராஜெயா, மார்ச்-11-நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருநாளுக்குத் தயாராகவும்,…
Read More » -
Latest
சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் RM20 மில்லியன் நிதி – அன்வார் அறிவிப்பு
சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் RM20 மில்லியன் நிதி – அன்வார் அறிவிப்பு தமபுன், பிப்ரவரி-15, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடு முழுவதும் உள்ள…
Read More » -
Latest
2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள SJKT பள்ளிகளுக்கான RM50 மில்லியன் நிதி அறிவிப்பை வரவேற்கும் அறிக்கை
2026 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் உள்ள தமிழ் தேசியப் பள்ளிகள் (Sekolah Jenis Kebangsaan Tamil – SJKT) க்கான ஆண்டுத் தொகையை RM20 மில்லியனிலிருந்து…
Read More » -
Latest
பள்ளிகளில் பிரம்படி தண்டனையை மீண்டும் கொண்டு வருவீர்; சிலாங்கூர் போலீஸ் வலியுறுத்து
ஷா ஆலாம், நவம்பர்-28 – மாணவர்களிடையே பகடிவதை மற்றும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியாக பள்ளிகளில் பிரம்படி தண்டனை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். சிலாங்கூர் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
சிலாங்கூரில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் இன்று காலையில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.…
Read More »
