schools
-
Latest
2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள SJKT பள்ளிகளுக்கான RM50 மில்லியன் நிதி அறிவிப்பை வரவேற்கும் அறிக்கை
2026 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் உள்ள தமிழ் தேசியப் பள்ளிகள் (Sekolah Jenis Kebangsaan Tamil – SJKT) க்கான ஆண்டுத் தொகையை RM20 மில்லியனிலிருந்து…
Read More » -
Latest
பள்ளிகளில் பிரம்படி தண்டனையை மீண்டும் கொண்டு வருவீர்; சிலாங்கூர் போலீஸ் வலியுறுத்து
ஷா ஆலாம், நவம்பர்-28 – மாணவர்களிடையே பகடிவதை மற்றும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியாக பள்ளிகளில் பிரம்படி தண்டனை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். சிலாங்கூர் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
சிலாங்கூரில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் இன்று காலையில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.…
Read More » -
Latest
இணைய நெறிமுறை பாடம் வரும் ஜனவரி முதல் பள்ளிகளில் தொடங்கும்; கோபிந்த் அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-6, வரும் ஜனவரி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “இணைய நெறிமுறை (Cyber Ethics)” பாடத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்…
Read More » -
Latest
2026ஆம் ஆண்டில், பள்ளிகள் ஜனவரியில் தொடங்கும் – கல்வி அமைச்சு
புத்ராஜெயா, அக்டோபர் 28 – 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் அரசு உதவி பள்ளிகளின் கல்வியாண்டு அட்டவணை, ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சு…
Read More » -
Latest
கட்டொழுங்கை நிலைநாட்ட பள்ளிகளில் திருக்குறளை பாடமாக போதிப்போம்; RSN ராயர் பரிந்துரை
கோலாலம்பூர், அக்டோபர்-27, மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை நிலைநாட்டும் முயற்சியாக, பள்ளிகளில் திருக்குறளை பாடமாக போதிக்க, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் பரிந்துரைத்துள்ளார். அண்மைய காலமாக மாணவர்களிடத்தில்…
Read More » -
மலேசியா
பள்ளிக்கூடமானது ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் இடமாகும்; தீய பழக்க வழக்கங்களின் கூடாரமல்ல! ம.இ.கா பிரிகேட் பணிப்படை வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-26, சீனப் பள்ளி மண்டபங்களில் நடக்கும் வெளியாரின் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறுவதை தொடர்ந்து அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு, ம.இ.காவின் பிரிகேட் பணிப்படை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
2027 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதனை
கோலாலம்பூர், அக்டோபர்-17, 2027 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதிக்கப்படும். கல்வி அமைச்சின் புதிய குணநலன் மேம்பாட்டுத் திட்டம், நன்கு வளர்ந்த, மரியாதையான மற்றும்…
Read More »

