sector
-
Latest
அந்நியத் தொழிலாளர் தருவிப்பு; செம்பனை தோட்டத்தொழில் துறையின் விண்ணப்பங்களை பரிசீலிக்க KDN தயார்
புத்ராஜெயா, ஜனவரி-17,வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கக் கோரி செம்பனை தோட்டத்தொழில் துறையிடமிருந்து வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன்…
Read More »